வழக்கறிஞர் மீதான தாக்குதலுக்கு திருமாவளவனே பொறுப்பு - அண்ணாமலை
Oct 10, 2025, 01:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வழக்கறிஞர் மீதான தாக்குதலுக்கு திருமாவளவனே பொறுப்பு – அண்ணாமலை

Web Desk by Web Desk
Oct 10, 2025, 09:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் வழக்கறிஞர் மீதான விசிக-வினர் தாக்குதலுக்கு திருமாவளவன் தான் பொறுப்பு என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை சாலி கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருமாவளவனுக்கு  போலீஸ் எதற்கு மக்களை அடிப்பதற்கா என கேள்வி எழுப்பினார். வழக்கறிஞர் மீதான தாக்குதலில் திருமாவளவன் நடந்து கொண்ட விதம் ஏற்கத்தக்கது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த பிரச்னையில், ஒரு வழக்கு கூட பதிவு செய்யாதது ஏன்? கூட்டணி கட்சியினர் தவறு செய்யும்போது, நடவடிக்கை எடுக்காவிட்டால் முதல்வர் ஸ்டாலின் மீது மக்களுக்கு எப்படி மரியாதை வரும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கரூர் செல்ல, த.வெ.க., தலைவர் விஜய் அனுமதி பெற தேவை இல்லை. தமிழகத்தில் எல்லாரும், எந்த இடத்திற்கு செல்லவும் உரிமை உள்ளது. அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பை, போலீசார் தான் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Tags: Annamalai Press Meetstalinvckthirumavalavanbjp annamalai latestbjp annamalaiannamalaiannamalai bjpannamalai speech
ShareTweetSendShare
Previous Post

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு திமுக அரசே காரணம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Next Post

சிட்னியில் உள்ள ஆஸ்திரேலிய கடற்படை தளத்தை பார்வையிட்டார் ராஜ்நாத்சிங்!

Related News

ஆராய்ச்சி, மேம்பாட்டில் வென்ற அமெரிக்கா – ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

அல்பேனியா : வழக்கு விசாரணையின் போது நீதிபதி சுட்டுக்கொலை!

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது!

விழுப்புரம் : பட்டா பெயர் மாற்ற ரூ.10,000 லஞ்சம் பெற்ற விஏஓ கைது!

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே தொடரும் மோதல் போக்கு!

கோவையின் புதிய அடையாளம் : நெரிசலை குறைக்குமா பிரம்மாண்ட பாலம்?

Load More

அண்மைச் செய்திகள்

வரலாறு படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

காலையில் வெறும் வயிற்றில் என்ன உணவுகளை சாப்பிடக் கூடாது? – சொல்கிறார் மருத்துவர் சுபம் வத்யா

அஜர்பைஜான் விமான விபத்திற்கு ரஷ்யாவே காரணம் – புதின் ஒப்புதல்!

11 ஆண்டுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ஸ்டார்க்!

சக்கை போடு போடும் ஜக்கம்பட்டி காட்டன் சேலைகள்!

கும்பகோணம் – மழைநீர் தேங்கி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்!

இந்திய ராணுவத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ருத்ரா படைப்பிரிவு!

சமயபுரம் : 10 கிலோ தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு : கைது செய்யப்பட்ட வடமாநிலத்தை சேர்ந்த 7 பேரிடம் விசாரணை!

சீன சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் – அணிவகுத்த வாகனங்கள்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies