கரூர் வழக்கைச் சிபிஐ விசாரிப்பதில் சீமானுக்கு ஏன் பதற்றம் : அண்ணாமலை கேள்வி!
Oct 14, 2025, 02:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூர் வழக்கைச் சிபிஐ விசாரிப்பதில் சீமானுக்கு ஏன் பதற்றம் : அண்ணாமலை கேள்வி!

Web Desk by Web Desk
Oct 14, 2025, 11:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பல்வேறு வழக்குகளில் சிபிஐ விசாரணைக் கோரிய முதலமைச்சர் ஸ்டாலின், கரூர்  சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்துச் சென்னை சைதாப்பேட்டையில் அவர் அளித்த பேட்டியில்

கரூர்  கூட்ட நெரிசல் வழக்கைச் சிபிஐ விசாரணைக்கு மாற்றியதில் மகிழ்ச்சி என்றும் கரூர் சம்பவத்தில் முதன் முறையாகச் சிபிஐ விசாரணைக் கோரியது பாஜகதான் என்றும்  அண்ணாமலை குறிப்பிட்டார்.

தமிழக அரசு அமைத்த ஒரு நபர் ஆணையம் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் கரூர்  சம்பவத்தில் யாருக்குத் தொடர்பு இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  அண்ணாமலை கூறினார்.

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது சிபிஐ விசாரணைக் கோரிய ஸ்டாலின் தற்போது எதிர்ப்பது ஏன்? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர் வழக்கைச் சிபிஐ விசாரிப்பதில் சீமானுக்கு ஏன் பதற்றம் என்று தெரியவில்லை என்றும் 2 பேரிடம் பொய் சொல்லிக் கையெழுத்து பெற்றது யார் என்பதை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறினார்.

Tags: bjpDMKbjp k annamalaitvkHappy to see CBI order for Karur stampede investigation: Annamalai
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை!

Next Post

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை!

Related News

காசா பணயக் கைதிகள் விடுதலை நிம்மதி அளிக்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

Al ChatBot-களிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்க புதிய சட்டம்!

கம்பம் : இறப்பில் சந்தேகம் – உடற்கூறு ஆய்விற்காக உடல் தோண்டி எடுப்பு!

“உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண்” – மாநாட்டில் இத்தாலி பிரதமர் மெலோனியை வர்ணித்த டிரம்ப்!

சென்னை : விசிகவினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டனம்!

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் தற்கொலை : பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் – ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜப்பான் ஸ்குவாஷ் ஓபன் : ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன்!

நயினார் நாகேந்திரனுக்கு செங்கோல் வழங்கி கெளரவித்த பாஜகவினர்!

திருப்பூர் : முன்பதிவு பெட்டிகளில் ஏறிய வடமாநிலத்தவர்கள்!

மடகாஸ்கரில் போராட்டம் தீவிரம் : நாட்டை விட்டு தப்பி ஓடிய அதிபர்!

ரோகித் சர்மா ஜாம்பவான் – வில்லியம்சன் புகழாரம்!

சென்னை : சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

காரைக்குடி : பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த நயினார் நாகேந்திரன்!

தெற்காசிய பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை : டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு!

2025ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

போதை தலைக்கேறியதும் தலிபான் தாக்குதல் ஞாபகங்கள் துரத்தின – மலாலா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies