கோயம்பேட்டில் போக்குவரத்து காவலர்களிடம் மது போதையில் பெண் வாக்குவாதம்!
Nov 2, 2025, 03:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோயம்பேட்டில் போக்குவரத்து காவலர்களிடம் மது போதையில் பெண் வாக்குவாதம்!

Web Desk by Web Desk
Nov 1, 2025, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கோயம்பேட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபடும் பெண்ணின் வீடியோ வெளியாகியுள்ளது.

திருவொற்றியூரை சேர்ந்த ஞானவேல், ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். தி.நகரில் சவாரிக்காக நின்றுகொண்டிருந்த ஞானவேலை அணுகிய இருவர், பாடி செல்ல வேண்டுமென கூறி ஆட்டோவில் ஏறியுள்ளனர். ஆனால் பாடி வந்த பிறகும் ஆட்டோவில் இருந்து இறங்காத இருவரும் கோயம்பேடு செல்ல வேண்டுமென கூறியுள்ளனர்.

இதையடுத்து கோயம்பேடு செல்லும் வழியில் இருவரும் பீர் குடித்தவாறு ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர். கோயம்பேடு சென்றடைந்த பின்னர் இருவரையும் ஆட்டோவில் இருந்து இறங்குமாறு ஞானவேல் கூறியுள்ளார்.

அப்போது, ஞானவேலை ஆபாசமாக பேசிய ஆட்டோவில் பயணித்த பெண், வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இதையடுத்து, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, சம்மந்தப்பட்ட பெண, பாடியை சேர்ந்த ரேவதி என்பது தெரியவந்தது. பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் பெண்ணின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags: Chennaikoyambeduinfluence of alcoholwoman arguing with a policewomen arrest
ShareTweetSendShare
Previous Post

வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

Next Post

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் இரவு முழுவதும் தூங்கவில்லை, கண்ணீர் சிந்துகிறேன் – செங்கோட்டையன் உருக்கம்!

Related News

பைசன் படத்திற்கு எதிர்ப்பு – திரைப்படத் தணிக்கை குழுவிற்கு ABVP கண்டனம்!

சீனாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் நாய் வடிவ ரோபோ!

ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதிக்கு  திலகமிட்டு வரவேற்பு – வீடியோ வைரல்!

அமெரிக்க அதிபரிடம் வருத்தம் தெரிவித்த கனடா பிரதமர்!

சென்னை மெரினா கடற்கரையில் பனை மர விதை நடவு செய்து விழிப்புணர்வு!

முழு கொள்ளளவை எட்டியது திருக்கோவிலூர் ஏரி!

Load More

அண்மைச் செய்திகள்

யாரோ ஒருவர் விரும்புவதால் மட்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய முடியாது – தத்தாத்ரேய ஹோசபாலே பதிலடி!

துபாய் பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி – அவனி லெகரா தங்கம் வென்று அசத்தல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கு – முன்னாள் நிர்வாக அலுவலர் கைது!

மேல்மலையனூரில் இருசக்கர வாகன விபத்து – சிறுவன் உள்ளிட்ட இருவர் பலி!

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1,96,000 கோடி- மத்திய நிதியமைச்சகம் தகவல்!

லட்சக்கணக்கான மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் – அன்புமணி

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பேச நேரம் கொடுக்கும் போதெல்லாம் வெளிநாடுகளில் உள்ளார் – அமித் ஷா குற்றச்சாட்டு!

மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் – இன்றைய இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது இந்தியா!

விசாரணையில் குறைபாடு – கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை!

சட்டமன்ற தேர்தலில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies