சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் கூட்டம் - தரிசனம் செய்யாமல் ஊர் திரும்பும் பக்தர்கள்!
Jan 18, 2026, 10:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் கூட்டம் – தரிசனம் செய்யாமல் ஊர் திரும்பும் பக்தர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 19, 2025, 11:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரலாறு காணாத கூட்டம் உள்ளதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் ஊர் திரும்புகின்றனர்.

மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16ம் தேதி திறக்கப்பட்டது. கார்த்திகை முதல் நாள் முதலே அங்கு வரலாறு காணாத கூட்டம் உள்ளது. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே நேரத்தில் சபரிமலையில் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அம்மாநில காவல்துறை மற்றும் தேவஸ்தானம் திணறி வருகிறது. பம்பையில் இருந்தே கூட்டம் உள்ளதால் சுவாமி தரிசனம் செய்ய 10 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருக்கின்றனர். இதன் காரணமாக ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் ஊர் திரும்புகின்றனர்.

இதனிடையே கேரள மாநில கோரிக்கையை ஏற்று அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர், பாதுகாப்பு உபகரணங்களுடன் சபரிமலைக்கு விரைந்துள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த கேரள அரசு உரிய ஏற்பாடு செய்யவில்லை எனவும், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: Devotees returning homeheavy crowd in sabarimalaNational Disaster Response ForceKerala governmentMandala PujaSabarimala Ayyappa temple
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸ் பாணியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள் – என்ஐஏ தகவல்!

Next Post

தீப விழாவிற்காக தர்மஸ்தலா கோயிலுக்கு அனுப்பப்பட்ட 25 டன் மளிகை பொருட்கள்!

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies