சென்னையில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!
Jan 18, 2026, 10:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னையில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 20, 2025, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் தொழிலபதிர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.

சென்னையில் கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நிர்மல்குமார், சைதாப்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் கலைச்செல்வனின் வீடு உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.

விடிய, விடிய நடைபெற்ற சோதனை அதிகாலை நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேற்கண்ட நிறுவனங்கள், சிப்காட் மற்றும் நெடுஞ்சாலை பணிகளுக்காக நிலங்களை கையகப்படுத்தியதில், போலி நில ஆவணங்களை தயாரித்து பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக எழுந்த புகாரில், சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: Chennainirmal kumarEnforcement Directorate raids
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி கடலோர பகுதியில் நடைபெற்ற “சாகர் கவாச்” பாதுகாப்பு ஒத்திகை!

Next Post

கடலூர் அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை : இருவர் கைது!

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies