பெங்களூரு விதான் சவுதா முன்பு இளைஞரை தாக்கி, பணம், செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்!
Jan 18, 2026, 10:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பெங்களூரு விதான் சவுதா முன்பு இளைஞரை தாக்கி, பணம், செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்!

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூரு விதான் சவுதா முன்பு இளைஞரை தாக்கி மர்ம நபர்கள் பணம், செல்போனை பறித்துச் சென்ற சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு விதான் சவுதா எதிரே கர்நாடக உயர்நீதிமன்றம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளதால் அந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும்.

இந்நிலையில், இரவு 7.30 மணிக்கு விதான் சவுதா பகுதியில் உள்ள அலங்கார விளக்குகளை பவன் என்ற இளைஞர் பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 4 நபர்கள், பவனை தாக்கி 9 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.

இதே போன்று, விதான் சவுதா சாலையில் சென்று கொண்டிருந்த நேபாளத்தை சேர்ந்த 40 இளைஞர்கள் இருபிரிவாகப் பிரிந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த இருவேறு சம்பவங்கள் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விதான் சவுதா முன்பு நிகழ்ந்த இருவேறு சம்பவங்கள் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: BengaluruMysterious men attacked a young man in front of Vidhan Soudha in Bengalurusnatching his money and cell phone
ShareTweetSendShare
Previous Post

மசோதா மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

Next Post

ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவி கொலை : இளைஞருக்கு நீதிமன்ற காவல்!

Related News

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

பாகிஸ்தான் வேஸ்ட்..! இந்தியா தான் பெஸ்ட்..! – குடியரசு கட்சி எம்பி ரிச் மெக்கார்மிக்

Load More

அண்மைச் செய்திகள்

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies