விருதுநகர் : இரு சமுதாயத்தை சேர்ந்த மக்களிடையே பிரச்னை : காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார்!
Jan 18, 2026, 04:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விருதுநகர் : இரு சமுதாயத்தை சேர்ந்த மக்களிடையே பிரச்னை : காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார்!

Murugesan M by Murugesan M
Nov 21, 2025, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள கீழ அழகிய நல்லூரில் இரு சமுதாயத்தை சேர்ந்த மக்களிடையே ஏற்பட்ட பிரச்னையில் ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

கீழ அழகிய நல்லூரில் இரண்டு சமூகத்தை சேர்ந்த மக்களும் சுமூகமாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒருவர் வீட்டில் நடந்த சுப நிகழ்வில், பட்டாசு வெடித்தபோது, அது மற்றொரு சமுகத்தை சேர்ந்த மாணவி மீது பட்டுக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அந்த மாணவியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

இது தொடர்பாக இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் சமாதானம் ஆகாததால், தற்போது மற்றொரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

Tags: Tn newsVirudhunagar: A problem arose between people from two communities: a complaint was filed against each other at the police station
ShareTweetSendShare
Previous Post

திண்டுக்கல் : வாகனங்களை மறித்து நின்ற காட்டெருமைகள் – விரட்டியடித்த வனத்துறை!

Next Post

திருப்பூர் : கம்பு, கத்தியுடன் சுற்றித்திரிந்த பள்ளி மாணவர்கள்!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies