திருப்பூர் : கம்பு, கத்தியுடன் சுற்றித்திரிந்த பள்ளி மாணவர்கள்!
Jan 18, 2026, 04:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் : கம்பு, கத்தியுடன் சுற்றித்திரிந்த பள்ளி மாணவர்கள்!

Murugesan M by Murugesan M
Nov 21, 2025, 02:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, கத்தியும், கம்புமாகச் சுற்றித்திரிந்த மாணவர்களால் பதற்றமான சூழல் நிலவியது.

திருப்பூரின் அங்கேரிபாளையத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் இருதரப்பு மாணவர்களுக்கிடையே சில காரணங்களுக்காகப் பகை ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதன் காரணமாகப் பள்ளி முடிந்ததும், ஒன்று திரண்ட மாணவர்கள், இரண்டு தரப்பாகப் பிரிந்து சண்டைக்குத் தயாராகினர்.

இதனைத் தற்செயலாகப் பார்த்த ரோந்து காவலர்கள், மாணவர்களை பிடித்து எச்சரித்து அனுப்பினர். பிறகு, அப்பகுதி முழுவதும் அலைந்து திரிந்த காவலர்கள், மாணவர்களை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்ததுடன், தவறுதலாக எந்தச் சம்பவமும் நடக்காமல் தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில், இந்த மாணவர்களுக்குரிய ஆலோசனை வழங்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags: Tiruppur school students roaming around with rice and knives
ShareTweetSendShare
Previous Post

விருதுநகர் : இரு சமுதாயத்தை சேர்ந்த மக்களிடையே பிரச்னை : காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார்!

Next Post

மதுரையில் திமுகவின் விளம்பர ஆர்ப்பாட்டம் : மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் – பொதுமக்கள் வேதனை!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies