பெங்களுரூவில் ஏடிஎம் பணம் கொள்ளை : 6 பேர் கைது - ஒருவர் சரண்!
Mar 22, 2026, 10:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பெங்களுரூவில் ஏடிஎம் பணம் கொள்ளை : 6 பேர் கைது – ஒருவர் சரண்!

Murugesan M by Murugesan M
Nov 25, 2025, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூரு ஏடிஎம் பணம் கொள்ளை வழக்கில், பணம் நிரப்பும் தனியார் நிறுவன ஊழியர் உடந்தையாக இருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த 19ம் தேதி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பச் சென்ற தனியார் நிறுவன வேனை மறித்து 7 கோடியே 11 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

இது தொடர்பாகத் தலைமைக் காவலர் அன்னப்பா நாயக் உட்பட 6 பேரை ஆந்திராவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே பெங்களூரு சித்தாபுரா காவல்நிலையத்தில் ராகேஷ் என்பவர் சரணடைந்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 6 கோடியே 82 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்.

கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமராவில் சிக்காமல் இருக்க கிராமங்களின் வழியாகவே ஆந்திரா வரை பயணித்ததாகவும் கைது செய்யப்பட்ட கோபால் என்பவர் ஏடிஎம் பணம் நிரப்பும் நிறுவன ஊழியர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Tags: 6 arrested in ATM robbery case in Bengaluru - one surrendersபெங்கரூவில் ஏடிஎம் பணம் கொள்ளை
ShareTweetSendShare
Previous Post

தோட்டக்கலைத்துறையில் ரூ.75 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு!

Next Post

கனடாவில் தேடப்படும் நபர்கள் பட்டியலில் இருந்த இந்திய வம்சாவளி இளைஞர் கைது!

Related News

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆணை – முன்னாள் அதிகாரிகள் கண்டனம்!

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் – ரஷ்யாவில் இருந்து சென்னை துறைமுகம் வந்த கப்பல்!

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பத்தூர் அருகே ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 4.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

ஹர்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாக வலியுறுத்தல்!

48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள் தாக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies