பெங்களுரூவில் ஏடிஎம் பணம் கொள்ளை : 6 பேர் கைது - ஒருவர் சரண்!
Jul 29, 2026, 02:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பெங்களுரூவில் ஏடிஎம் பணம் கொள்ளை : 6 பேர் கைது – ஒருவர் சரண்!

Murugesan M by Murugesan M
Nov 25, 2025, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூரு ஏடிஎம் பணம் கொள்ளை வழக்கில், பணம் நிரப்பும் தனியார் நிறுவன ஊழியர் உடந்தையாக இருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த 19ம் தேதி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பச் சென்ற தனியார் நிறுவன வேனை மறித்து 7 கோடியே 11 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

இது தொடர்பாகத் தலைமைக் காவலர் அன்னப்பா நாயக் உட்பட 6 பேரை ஆந்திராவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே பெங்களூரு சித்தாபுரா காவல்நிலையத்தில் ராகேஷ் என்பவர் சரணடைந்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 6 கோடியே 82 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்.

கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமராவில் சிக்காமல் இருக்க கிராமங்களின் வழியாகவே ஆந்திரா வரை பயணித்ததாகவும் கைது செய்யப்பட்ட கோபால் என்பவர் ஏடிஎம் பணம் நிரப்பும் நிறுவன ஊழியர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Tags: 6 arrested in ATM robbery case in Bengaluru - one surrendersபெங்கரூவில் ஏடிஎம் பணம் கொள்ளை
ShareTweetSendShare
Previous Post

தோட்டக்கலைத்துறையில் ரூ.75 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு!

Next Post

கனடாவில் தேடப்படும் நபர்கள் பட்டியலில் இருந்த இந்திய வம்சாவளி இளைஞர் கைது!

Related News

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies