ராமநாதபுரம் : ஆறு போல் சென்று கடலில் கலக்கும் கழிவுநீர்!
Jan 18, 2026, 04:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமநாதபுரம் : ஆறு போல் சென்று கடலில் கலக்கும் கழிவுநீர்!

Murugesan M by Murugesan M
Nov 28, 2025, 11:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

​ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையிலிருந்து வெளியேறும் கழிவுநீரானது, நேரடியாகச் சென்று கடலில் கலப்பதால் மீன்வளம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கீழக்கரை நகராட்சியில் சுமார் 70 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊருக்குள் இருந்து வெளியேறும் கழிவுநீர் மொத்தமும் ஆறுபோல் சென்று மன்னார் வளைகுடாவில் கலக்கிறது. தினந்தோறும் சுமார் 12 லட்சம் லிட்டர் கழிவுநீர் கடலில் கலப்பதாகக் கூறப்படுகிறது.

மன்னார் வளைகுடாவில் மூன்றாயிரத்திற்கும் அதிகமான அரிய வகை உயிரினங்கள், பவளப்பாறைகள், கடல் பாசிகள் போன்றவை உள்ளன.

இந்தச் சூழலில், கடலில் சாக்கடை கழிவுநீர் நேரடியாகக் கலப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் வாழத் தகுதியற்ற இடமாக அந்தப்பகுதி மாறி வருவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டத்தை உயிர்ப்பித்து, கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Ramanathapuram sewage flows like a river and mixes with the seaகடலில் கலக்கும் கழிவுநீர்
ShareTweetSendShare
Previous Post

தருமபுரி : சித்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகனை கொன்ற தந்தை!

Next Post

நாமக்கல் : எஸ்.பி அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற தம்பதி!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies