ஈரோடு : 5 சவரன் நகைக்காக மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை!
Jan 18, 2026, 04:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஈரோடு : 5 சவரன் நகைக்காக மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை!

Murugesan M by Murugesan M
Nov 28, 2025, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோட்டில் 5 சவரன் நகைக்காக மூதாட்டியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஈரோட்டில் LVR காலனியைச் சேர்ந்தவர் கமலா. இவரது மகன், புதுச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வரும் நிலையில், கமலா வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த வாய்ப்பை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள், கமலாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை கொடூரமாகக் கொலை செய்து ஐந்து சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது தெரியாமல் தாய் கமலாவை செல்போனில் தொடர்பு கொண்ட அவரது மகன் மகேந்திர சேனாதிபதி, செல்போன் அழைப்பு ஏற்கப்படாததால் பக்கத்து வீட்டு பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது பக்கத்து வீட்டு பெண் வந்து பார்த்தபோது கமலா ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்களை சேகரித்து போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Tags: ஈரோடுErode: Elderly woman murdered by slitting her throat over 5 sovereigns of jewelleryமூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை
ShareTweetSendShare
Previous Post

விழுப்புரம் : ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.15,000 உதவித்தொகை – இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம்!

Next Post

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகியை கைது செய்யாதது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies