தமிழ் மொழி இந்தியாவின் பெருமிதம் - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!
May 6, 2026, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ் மொழி இந்தியாவின் பெருமிதம் – மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 30, 2025, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ் இந்தியாவின் பெருமிதம் என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அகில இந்திய வானொலியில் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுகிழமையில், மன் கி பாத் என்ற நிகழ்ச்சி வழியே மக்களுடன் பிரதமர் மோடி உரையாடி வருகிறார்.
அதன்படி, 128வது முறையாக மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், வந்தே மாதரம் பாடல் உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதை உற்சாகமாக மக்கள் கொண்டாடி வருவதாக தெரிவித்தார்.

கோவையில் நடந்த இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்றபோது படித்த அறிவார்ந்த சமூகத்தை சேர்ந்த பலர் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருவதை அறிந்ததாகவும்,
பழங்காலத்து இயற்கை வேளாண் முறைகளை தமிழக மக்கள் பின்பற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.

தமிழ் கலாச்சாரமும், தமிழ் மொழியும் உயர்வானது எனக்கூறிய பிரதமர் மோடி,
தமிழ் இந்தியாவின் பெருமிதம் என தமிழில் பேசினார்.

உலகின் மிக பழமையான தமிழ்மொழி, தற்போது அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது என்றும், தமிழ் மொழியின் வளத்தை பறைசாற்றும் வகையில் காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது எனவும் சுட்டிக்காட்டினார்.

நடப்பாண்டும் “தமிழின் கற்காலம்” என்ற கருப்பொருளில் காசி தமிழ் சங்கமம் நடைபெறவுள்ளது எனவும் தெரிவித்தார். காசி தமிழ் சங்கமத்தில் நாட்டு மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

Tags: modi speechprime minister modiMann Ki Baat programVande MataramTamil is the pride of India.
ShareTweetSendShare
Previous Post

பல்கலைக்கழகங்களைத் திவாலாக்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

ராணுவ தளவாட ஏற்றுமதி ரூ. 23, 622 கோடியாக உயர்வு – மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies