தமிழ் மொழி இந்தியாவின் பெருமிதம் - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!
Jan 18, 2026, 05:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ் மொழி இந்தியாவின் பெருமிதம் – மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 30, 2025, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ் இந்தியாவின் பெருமிதம் என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அகில இந்திய வானொலியில் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுகிழமையில், மன் கி பாத் என்ற நிகழ்ச்சி வழியே மக்களுடன் பிரதமர் மோடி உரையாடி வருகிறார்.
அதன்படி, 128வது முறையாக மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், வந்தே மாதரம் பாடல் உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதை உற்சாகமாக மக்கள் கொண்டாடி வருவதாக தெரிவித்தார்.

கோவையில் நடந்த இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்றபோது படித்த அறிவார்ந்த சமூகத்தை சேர்ந்த பலர் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருவதை அறிந்ததாகவும்,
பழங்காலத்து இயற்கை வேளாண் முறைகளை தமிழக மக்கள் பின்பற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.

தமிழ் கலாச்சாரமும், தமிழ் மொழியும் உயர்வானது எனக்கூறிய பிரதமர் மோடி,
தமிழ் இந்தியாவின் பெருமிதம் என தமிழில் பேசினார்.

உலகின் மிக பழமையான தமிழ்மொழி, தற்போது அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது என்றும், தமிழ் மொழியின் வளத்தை பறைசாற்றும் வகையில் காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது எனவும் சுட்டிக்காட்டினார்.

நடப்பாண்டும் “தமிழின் கற்காலம்” என்ற கருப்பொருளில் காசி தமிழ் சங்கமம் நடைபெறவுள்ளது எனவும் தெரிவித்தார். காசி தமிழ் சங்கமத்தில் நாட்டு மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

Tags: modi speechprime minister modiMann Ki Baat programVande MataramTamil is the pride of India.
ShareTweetSendShare
Previous Post

பல்கலைக்கழகங்களைத் திவாலாக்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

ராணுவ தளவாட ஏற்றுமதி ரூ. 23, 622 கோடியாக உயர்வு – மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies