கோவையில் மனைவியை கொலை செய்து WhatsApp status வைத்த கணவர்!
Jan 18, 2026, 05:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் மனைவியை கொலை செய்து WhatsApp status வைத்த கணவர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 30, 2025, 03:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் உறவினருடன் தகாத உறவில் இருந்த மனைவியை கொலை செய்துவிட்டு அதனை வாட்ஸ் அப்-பில் பதிவேற்றம் செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை தருவை பகுதியை சேர்ந்த பாலமுருகனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீ பிரியா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கோவையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருந்து ஸ்ரீ பிரியா பணிபுரிந்து வந்துள்ளார்.

அப்போது, பாலமுருகனின் உறவினர் இசக்கி ராஜாவுக்கும், ஸ்ரீ பிரியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அவருடன் இருக்கும் புகைப்படத்தை இசக்கி ராஜா தனது வாட்ஸ் அப் ஸ்டேடஸில் வைத்ததை கண்டு ஆத்திரமடைந்த பாலமுருகன், ஸ்ரீ பிரியா தங்கியிருந்த விடுதிக்கு சென்று அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார்.

பின்னர், சடலத்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது வாட்ஸ் அப்-பில் ஸ்டேடஸ் வைத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் பாலமுருகனை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: coimbatoreWhatsApp statushusband killed wifeNellai DaruvaiSri Priya
ShareTweetSendShare
Previous Post

S.I.R விண்ணப்பங்களை பெறுவதற்கான கால அவகாசம் டிசம்பர் 11 வரை நீட்டிப்பு!

Next Post

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம்!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies