காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் பிரபந்தம் பாட வடகலை பிரிவினருக்கு வழங்கிய அனுமதி ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்
May 7, 2026, 01:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் பிரபந்தம் பாட வடகலை பிரிவினருக்கு வழங்கிய அனுமதி ரத்து – சென்னை உயர் நீதிமன்றம்

Murugesan M by Murugesan M
Dec 2, 2025, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் பிரபந்தம் பாட வடகலை பிரிவினருக்கும் அனுமதி வழங்கிய தனி நீதிபதி உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில், முதல் மூன்று வரிசைகளில் தென்கலை பிரிவினரும், அவர்களுக்குப் பின்னர் வடகலை பிரிவினரும் அமர அனுமதிக்க வேண்டுமெனச் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி 2022ம் ஆண்டு உத்தரவிட்டார்.

மேலும் தென்கலை பிரிவினர் மணவாள மாமுனிகள் வாழி திருநாமமும்,  வடகலை பிரிவினர் தேசிகம் வாழி திருநாமமும் பாட வேண்டுமென அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்துத் தென்கலை பிரிவினர் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் எஸ்.சவுந்தர் அமர்வு, வடகலை பிரிவினரையும் பிரபந்தம் பாட அனுமதித்த, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக உத்தரவிட்டனர்.

மேலும் கடந்த 1915 மற்றும் 1969 ம் ஆண்டுகளில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனக் கோயில் உதவி ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,
தேவைப்பட்டால் காவல்துறை உதவியை கோரலாம் என ஆணையிட்டனர்.

Tags: சென்னை உயர் நீதிமன்றம்Permission granted to Vadakalai sect to perform Prabandham at Kanchi Varadaraja Perumal Temple cancelled - Madras High Court3
ShareTweetSendShare
Previous Post

வீட்டிற்குள்ளேயே குடில் அமைத்து வசிக்கும் குடியிருப்பு வாசி!

Next Post

ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies