காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் எம்பிக்கள் பேசிய போது, சிரித்துக் பேசிக் கொண்டிருந்த நிர்வாகிகள்!
Mar 22, 2026, 12:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் எம்பிக்கள் பேசிய போது, சிரித்துக் பேசிக் கொண்டிருந்த நிர்வாகிகள்!

Murugesan M by Murugesan M
Dec 9, 2025, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் எம்பியின் பேச்சை கேட்காமல் நிர்வாகிகள் பேசிக் கொண்டிருந்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அலங்காநல்லூரில் சோழவந்தான் தொகுதி சார்பாகக் காங்கிரஸ் அமைப்பு சீரமைப்பு இயக்கக் கூட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் எம்பிக்கள் விஸ்வநாதன் மற்றும் சுதர்சன் நாச்சியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரும்பாலும் வயதான பெண்கள் மற்றும் ஆண்கள் எனக் கலந்து கொண்ட நிலையில், நற்காலிகள் காலியாக இருந்ததால் எம்பிக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதுமட்டுமின்றி முன்னாள் எம்.பி சுதர்சன் நாச்சியப்பன் பேசிய போது மைக் சரியாக வேலை செய்யாததால், அங்கிருந்த நிர்வாகிகள் அவர்களுக்குள் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் அருண் யாதவ் ஜி ஆங்கிலத்தில் வெகுநேரம் உரையாற்றியபோது, பெரியோர்கள் மற்றும் மூதாட்டிகள் எதுவும் புரியாமல் சிரித்துக் பேசிக் கொண்டிருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

Tags: When the MPs spoke at the Congress executives' meetingthe executives were laughing and talkingகாங்கிரஸ் நிர்வாகி
ShareTweetSendShare
Previous Post

செங்கோட்டையனால் 25 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற முடியும் – கே. கே. செல்வம்

Next Post

சென்னையில் கார் மோதியதில் போக்குவரத்து காவலர் உயிரிழப்பு!

Related News

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம்!

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமை கட்சி – அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வேல்முருகன்!

செஞ்சி பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஸ்டாலின் படம் – என்டிஏ கூட்டணி மறியல்!

திருப்பத்தூர் அருகே ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 4.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் – ரஷ்யாவில் இருந்து சென்னை துறைமுகம் வந்த கப்பல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஹர்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாக வலியுறுத்தல்!

48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள் தாக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆணை – முன்னாள் அதிகாரிகள் கண்டனம்!

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies