இயற்கை பேரழிவால் பாதிப்பு : வீடுகளை இழந்து வீதியோரத்தில் தஞ்சமடைந்த இலங்கை மக்கள்!
Feb 4, 2026, 08:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இயற்கை பேரழிவால் பாதிப்பு : வீடுகளை இழந்து வீதியோரத்தில் தஞ்சமடைந்த இலங்கை மக்கள்!

Murugesan M by Murugesan M
Dec 18, 2025, 01:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டித்வா புயல் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீளமுடியாமல், இலங்கை மக்கள் இன்னும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக, அண்டை நாடான இலங்கை உருக்குலைந்தது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழக்கை முற்றிலுமாக முடங்கியது.

இந்தப் பாதிப்பிலிருந்து இலங்கை மக்கள் இன்னும் மீள வில்லை என்றே தெரிகிறது. குறிப்பாகப் பீடியாபாம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, சாலையோரங்களில் தற்காலிகமாகத் தஞ்சமடைந்து வாழ்ந்து வருகின்றனர்.

தங்களை பாதுகாப்பான வேறொரு இடத்தில் குடியமர்த்தும் மாறும் அவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: srilanka floodNatural disaster: Sri Lankan people who lost their homes and took shelter on the streets
ShareTweetSendShare
Previous Post

சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரம் – தேவஸ்தான வாரிய முன்னாள் நிா்வாக அதிகாரி கைது!

Next Post

மதுரை : எல்ஐசி அலுவலகத்தில் தீ விபத்து – பெண் மேலாளர் உடல் கருகி உயிரிழப்பு!

Related News

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் -சிதைந்த பாக்- வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம்

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

வரி குறைக்கப்பட்டதற்கு 140 கோடி மக்கள் சார்பில் அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி நன்றி!

பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்! – அடுத்து வெளியான அறிவிப்பு

சிந்து நதிநீர் ஒப்பந்தம் விவகாரம் -வெளியான தீர்ப்பு.. இந்தியா கொடுத்த பதிலடி!

இந்தியா கேட் போன்று வாஷிங்டனில் வளைவு கட்ட அதிபர் டிரம்ப் திட்டம் – சூசமாக சொன்ன அதிபர்

Load More

அண்மைச் செய்திகள்

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு அச்சத்தில் பாகிஸ்தான்!

மக்களவையில் அமளி – திர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்பிக்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்!

சபரிமலை தங்கம் திருட்டு சம்பவத்திற்கு எதிராக பாஜக போராட்டம்!

மாணவர்கள் உயரும் போது நாடும் உயரும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்து சமய அறநிலைய துறைக்கு அபராதம் -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகல் – அண்ணாமலை விளக்கம்!

தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்கச்சங்கிலியை பரிசளித்த ரஜினிகாந்த்!

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல்

திமுகவின் ஆட்சிக்கு தமிழக மக்கள் அனைவருமே எதிரியாக இருக்கின்றனர் – நயினார் நாகேந்திரன்

அரசு பணி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு – போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஆய்வு நிபுணர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies