மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ரூ. 30 லட்சம் வரை வசூல் - கொல்கத்தா நிகழ்ச்சியில் கோடிக்கணக்கில் முறைகேடு என தகவல்!
May 6, 2026, 09:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ரூ. 30 லட்சம் வரை வசூல் – கொல்கத்தா நிகழ்ச்சியில் கோடிக்கணக்கில் முறைகேடு என தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 21, 2025, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, கொல்கத்தாவில் பங்கேற்ற நிகழ்ச்சியில், கோடிக்கணக்கில்  நிதி முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கொல்கத்தாவில் மெஸ்ஸி வருகையின் போது ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, விழா ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டார். தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு, இதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதை கண்டறிந்துள்ளது.

குறிப்பாக, மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ரசிகர்களிடம் தலா 10 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கான எந்தவித அதிகாரப்பூர்வ ரசீதுகளோ அல்லது கணக்குகளோ இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மைதானத்தில் 66 ஆயிரம் வரை இருக்கலாம் என்ற நிலையில் சுமார் 50 சதவீத டிக்கெட்டுகளுக்கான கணக்குகள் காட்டப்படவில்லை. மெஸ்ஸிக்கு 89 கோடி ரூபாய் ஊதியமாகவும், அரசுக்கு 11 கோடி ரூபாய் வரியாகவும் செலுத்தப்பட்டதாக சதத்ரு தத்தா தெரிவித்துள்ளார்.

ஆனால், ஸ்பான்சர்ஷிப் மற்றும் டிக்கெட் மூலம் வந்த வருமானம் இதனுடன் ஒத்துப்போகவில்லை. இதனைத் தொடர்ந்து சதத்ரு தத்தாவின் வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் 22 கோடியை முடக்கிய புலனாய்வுக் குழு, முறைகேடு தொடர்பான விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

Tags: Satadru Dutta arrestedKolkataspecial investigation teamfootball legend Lionel Messi.100 crore rupees irregularities
ShareTweetSendShare
Previous Post

நெல்லை சென்ற  முதல்வருக்கு கருப்புக்கொடி – இந்து முன்னணி நிர்வாகிகள் கைது!

Next Post

ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies