மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ரூ. 30 லட்சம் வரை வசூல் - கொல்கத்தா நிகழ்ச்சியில் கோடிக்கணக்கில் முறைகேடு என தகவல்!
Jan 18, 2026, 05:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ரூ. 30 லட்சம் வரை வசூல் – கொல்கத்தா நிகழ்ச்சியில் கோடிக்கணக்கில் முறைகேடு என தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 21, 2025, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, கொல்கத்தாவில் பங்கேற்ற நிகழ்ச்சியில், கோடிக்கணக்கில்  நிதி முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கொல்கத்தாவில் மெஸ்ஸி வருகையின் போது ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, விழா ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டார். தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு, இதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதை கண்டறிந்துள்ளது.

குறிப்பாக, மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ரசிகர்களிடம் தலா 10 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கான எந்தவித அதிகாரப்பூர்வ ரசீதுகளோ அல்லது கணக்குகளோ இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மைதானத்தில் 66 ஆயிரம் வரை இருக்கலாம் என்ற நிலையில் சுமார் 50 சதவீத டிக்கெட்டுகளுக்கான கணக்குகள் காட்டப்படவில்லை. மெஸ்ஸிக்கு 89 கோடி ரூபாய் ஊதியமாகவும், அரசுக்கு 11 கோடி ரூபாய் வரியாகவும் செலுத்தப்பட்டதாக சதத்ரு தத்தா தெரிவித்துள்ளார்.

ஆனால், ஸ்பான்சர்ஷிப் மற்றும் டிக்கெட் மூலம் வந்த வருமானம் இதனுடன் ஒத்துப்போகவில்லை. இதனைத் தொடர்ந்து சதத்ரு தத்தாவின் வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் 22 கோடியை முடக்கிய புலனாய்வுக் குழு, முறைகேடு தொடர்பான விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

Tags: Kolkataspecial investigation teamfootball legend Lionel Messi.100 crore rupees irregularitiesSatadru Dutta arrested
ShareTweetSendShare
Previous Post

நெல்லை சென்ற  முதல்வருக்கு கருப்புக்கொடி – இந்து முன்னணி நிர்வாகிகள் கைது!

Next Post

ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies