பொங்கலுக்கு பிறகு என்டிஏ கூட்டணி வலுவடையும் - நயினார் நாகேந்திரன் உறுதி!
Mar 15, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொங்கலுக்கு பிறகு என்டிஏ கூட்டணி வலுவடையும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 25, 2025, 09:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் எந்தவொரு புதிய திட்டங்களையும் திமுக அரசு கொண்டு வரவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,  கிருஷ்ணகிரி மாவட்டம்  கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் பாலியல் குற்றங்களாலும், போதை பொருட்களாலும், வன விலங்குகளின் அட்டூழியங்களாலும் சிதைந்து போயுள்ளதாக தெரிவித்தார்.

தங்களது பூர்வீகப் பெருமைகளைத் தாங்கி நிற்கும் மண், திமுக அரசின் மோசமான ஆட்சியால் தங்கள் கண்முன்னே பாழாய்ப்போவதை இனி கிருஷ்ணகிரி மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் நடைபெறும் அனைத்து திட்டங்களிலும் 60 % மத்திய அரசின் பங்கு உள்ளது என்றும், ரேசன் கடைகளுக்கு அனைத்து பொருட்களையும் மத்திய அரசு தான் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? என  கேள்வி எழுப்பிய நயினார், ரூ.1,500 மதிப்புள்ள யூரியாவை மத்திய அரசு விவசாயிகளுக்காக ரூ.300-க்கு கொடுப்பதாகவும் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 30,000 இலவச வீடுகளை பிரதமர் மோடி வழங்கியுள்ளார் என்றும், ஆட்சி காலத்தில் திமுக எந்தவித புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்றும் அவர் சாடினார்.

மத்திய அரசின் உதவியால் இபிஎஸ் முதலமைச்சராக இருந்த போது 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்ததாகவும், பொங்கலுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடையும் என்றும்  நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: Nainar Nagendran pressmeetnainar nagendran bjpnainar nagendran issuenainar nagendran replynainar nagendran campaignkrishnakirikrishnakiri public meetingbjpDMKNainar NagendranNainar Nagendran speech
ShareTweetSendShare
Previous Post

இந்தியா எழுதும் NEW WORLD ORDER : விழிபிதுங்கும் அமெரிக்கா – வியப்பில் உலக நாடுகள்!

Next Post

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தி வரும் 28-ம் தேதி போராட்டம் – கிராம மக்கள் அறிவிப்பு!

Related News

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies