திமுக ஆட்சியில் பொதுமக்களின் பாதுகாப்பு சீர்குலைந்து விட்டது - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Jan 18, 2026, 05:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக ஆட்சியில் பொதுமக்களின் பாதுகாப்பு சீர்குலைந்து விட்டது – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Dec 31, 2025, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சியில் பொதுமக்களின் பாதுகாப்பு சீர்குலைந்து விட்டதெனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

திருத்தணி ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளி சரமாரியாகத் தாக்கப்பட்டதன் காயம் ஆறுவதற்கு முன்பு, மற்றொரு நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

திருத்தணியை சேர்ந்த தொழிலதிபர் ஜமால் மீது ஒரு கும்பல் சரமாரித் தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, கடந்த சில ஆண்டுகளாகவே, திமுக ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திமுக ஆட்சியில் பொதுமக்களின் பாதுகாப்பு சீர்குலைந்து விட்டதாக விமர்சித்துள்ள அவர், திமுக தன் தோல்வியை ஒப்புக்கொள்ள, இன்னும் எத்தனை சூரஜ்களும், ஜமால்களும் துன்பப்பட வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: அண்ணாமலை குற்றச்சாட்டுதிமுக ஆட்சிAnnamalai alleges that public safety has deteriorated under the DMK regime
ShareTweetSendShare
Previous Post

சட்டம் ஒழுங்கை சீரழித்துள்ளது முதல்வர் ஸ்டாலினின் துருப்பிடித்த இரும்புக்கரம் – நயினார் நாகேந்திரன்

Next Post

பக்கவாதம் பாதித்தாலும் உறுதி : ஸ்மார்ட் விவசாயத்தில் லாபம் ஈட்டும் சீன இளைஞர்!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies