புதுக்கோட்டையில் வடமாநில ரயில்வே கேட் கீப்பர்ரை தாக்கிய ரவுடி!
Jan 14, 2026, 04:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுக்கோட்டையில் வடமாநில ரயில்வே கேட் கீப்பர்ரை தாக்கிய ரவுடி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 1, 2026, 01:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் வடமாநில இளைஞர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், புதுக்கோட்டையில் வடமாநில ரயில்வே கேட் கீப்பர்ரை ரவுடி கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டில் கேட் கீப்பராக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தீரஜ்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.

திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் நமணசமுத்திரம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடந்து செல்லவிருந்ததால் தீரஜ்குமார் கேட்டை மூடியுள்ளார்.

அப்போது, அங்கு வந்த ரவுடி கார்த்தி, அவசர வேலையாக செல்வதால் ரயில்வே கேட்டை திறந்துவிடுமாறு கேட் கீப்பருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ரவுடி கார்த்தி மறைத்து வைத்திருந்த கத்தியால் கேட் கீப்பரை தாக்கியுள்ளார். தீரஜ்குமாரின் அலறல் சத்தம் கேட்டு வந்த சக ஊழியர்கள் கார்த்தியை சுற்றிவளைத்து பிடித்தனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், தீரஜ்குமாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரவுடி கார்த்தியை கைதுசெய்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Dheeraj KumarNamanasamudramBiharPudukkottairailway gatekeeper attacked
ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரம் சாயல்குடியில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திமுக பெண் கவுன்சிலர் உண்ணாவிரதம்!

Next Post

உலகின் “அரிசி ராஜா” மகுடம் சூடிய பாரதம் : அரிசி உற்பத்தியில் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies