ரயில்வே கேட்டை திறக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள் -கொலை மிரட்டல் விடுத்த நிலையிலும் சாதுர்யமாக செயல்பட்ட ஊழியர்
May 6, 2026, 05:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயில்வே கேட்டை திறக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள் -கொலை மிரட்டல் விடுத்த நிலையிலும் சாதுர்யமாக செயல்பட்ட ஊழியர்

Manikandan by Manikandan
Jan 6, 2026, 10:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பேராவூரணி அருகே மருத்துவமனைக்கு செல்ல ரயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தி மிரட்டியவர்களை, பெண் “கேட் கீப்பர்“ சாதூரியமாக கையாண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

ஆலங்குடியை சேர்ந்த பெண் ஒருவர், உடல்நலக்குறைவால் திடீரென மயக்கமடைந்தார். இதனால் உறவினர்கள் அவரை இருசக்கர வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

தஞ்சை மாவட்டம் பின்னவயல் ரயில்வே கிராசிங் வந்தபோது, அங்கு ரயில்வே கேட் மூடியிருந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த கேட் கீப்பரிடம், உறவினர்கள் கேட்டை உடனடியாக திறக்குமாறு கூறினர்.

ரயில் வந்து கொண்டிருப்பதால், கேட்டை திறக்க முடியாதென அவர் தெரிவித்தார். அதற்கு பெண்ணின் உறவினர்கள், கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் அவரிடம் பேசினார். அப்போது அந்த பெண் ஊழியர், வேண்டுமெனில் தனது இருசக்கர வாகனம் மூலம் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என ஆலோசனை கூறினார்

இதனையடுத்து கேட் கீப்பரின் நிலைமையை அவர்கள் புரிந்து கொண்டனர். பின்னர் அவரின் இருசக்கர வாகனம் மூலம் உயிருக்கு போராடிய பெண்ணை, உறவினர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

Tags: traintanjoreTANJAVURgatekeeperTRAIN NEWS
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசின் செயல்பாடு பிடிக்கவில்லை எனக்கூறி பாஜகவில் இணைந்த திமுக நிர்வாகி!

Next Post

“20 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட திமுக அரசு ஒரு அணையை கூட கட்டவில்லை” – மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கடும் விமர்சனம்

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies