எல்லை பகுதியில் நான்கு மடங்கு வேகத்தில் சீனா உட்கட்டமைப்புகளை உருவாக்கி வரும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
May 6, 2026, 05:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

எல்லை பகுதியில் நான்கு மடங்கு வேகத்தில் சீனா உட்கட்டமைப்புகளை உருவாக்கி வரும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Manikandan by Manikandan
Jan 6, 2026, 11:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லை பகுதியில் நான்கு மடங்கு வேகத்தில் சீனா உட்கட்டமைப்புகளை உருவாக்கி வரும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்திய – சீன உறவு தொடர்பாக லண்டனை தலைமையிடமாக கொண்டு வெளிவரும் தி எகானமிஸ்ட் பத்திரிகை செயற்கைக்கோள் புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது. இதில், 2024க்கு பிறகு இந்தியா – சீனா இடையே பதற்றம் தணிந்துள்ளது என்றும், தற்போது குளிர்காலம் துவங்கியுள்ளதால் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே திரும்பப் பெறப்பட்ட படைகளைத் தவிர, மற்ற படைகள் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லையில் பதற்றத்தை சீன அரசு தணித்திருந்தாலும், அப்பகுதிகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் சாலைகள், பாலங்கள், கிராமங்கள் மற்றும் ராணுவ உதவியுடன் கட்டுமானத்தை விரைவுபடுத்தியுள்ளது என்றும், இந்தியாவை விட நான்கு மடங்கு வேகத்தில் உட்கட்டமைப்பை சீனா மேற்கொண்டு வருவதாகவும் தி எனாகமிஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இதனிடையே, சீனாவுக்கு இணையாக, நமது படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், முன்பைவிட இருநாடுகளுக்கு இடையே உறவு சீராக உள்ளது எனவும் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: IndiachinaArmyindian armypmmodichina news
ShareTweetSendShare
Previous Post

பாரத் டாக்சி செயலிக்கு மக்களிடையே அமோக வரவேற்பு – சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சேவையை விரிவுபடுத்த உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Next Post

“திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் – ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பு செல்லும்”- நீதிபதிகள் தீர்ப்பு

Related News

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies