மதுரை, உசிலம்பட்டி மலர்ச்சந்தைகளில் வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வு!
May 6, 2026, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை, உசிலம்பட்டி மலர்ச்சந்தைகளில் வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 9, 2026, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர்ச்சந்தையில் பூக்கள் வரத்து குறைவால் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக உசிலம்பட்டி சந்தைக்கு பூக்களின் வரத்து மிகவும் குறைவாகவே இருந்தது.

இதனால் கடந்த வாரம் இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ, தற்போது 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஒரு கிலோ முல்லைப்பூ ஆயிரத்து 300 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 650 ரூபாய்க்கும், கனகாம்பரம் 200 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், பொங்கல் பண்டிகையும் நெருங்குவதால் விலை ஏற்றம் கண்டிருப்பது வியாபாரிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் மதுரை மலர் சந்தையில் பூக்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

பொங்கல் பண்டிகை மற்றும் வரத்து குறைவு காரணமாக மதுரை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப் பூ 8 ஆயிரம் ரூபாய்க்கும், பிச்சிப்பூ ஆயிரத்து 200 ரூபாய்க்கும், முல்லைப்பூ ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் குறைந்ததால் விலை உயர்ந்துள்ளதாக கூறும் வியாபாரிகள், பொங்கல் பண்டிகை முடியும் வரை மல்லிகை விலை குறைய வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

Tags: MaduraiUsilampatti flower marketflower price increase
ShareTweetSendShare
Previous Post

கொல்கத்தா ஐ-பேக் அலுவலகத்தில் ED சோதனை : மம்தாவின் தலையீட்டால் சர்ச்சை : சிறப்பு தொகுப்பு!

Next Post

நீலகிரியில் கடும் குளிர் – தலைக்குந்தாவில் பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies