திருப்பூர் ஆட்சி மாற்றம் தரும் ஊர் ; திருப்பரங்குன்றம் ஆட்சியை முடிக்கும் ஊர் - நயினார் நாகேந்திரன்
Jan 13, 2026, 11:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பூர் ஆட்சி மாற்றம் தரும் ஊர் ; திருப்பரங்குன்றம் ஆட்சியை முடிக்கும் ஊர் – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 10, 2026, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிற மொழிகள் கற்று கொள்ள முடியாததற்கு திமுகவே காரணம் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திருப்பூரில் கேந்திர வித்யாலயா பள்ளி வர தமிழக அரசு அனுமதி தரவில்லை என தெரிவித்தார். தமிழக மக்கள் பிற மொழி அறிவின்றி இருக்க திமுக அரசே காரணம் என்றும் அவர் சாடினார்.

முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவெற்றாமல், நிறைவேற்றிவிட்டதாக கூறுகிறார் என்றும் அவர் கூறினார்.

தேர்வெழுதி 15 ஆண்டுகள் கடந்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றும், எண்ணிக்கை முக்கியமல்ல; எப்படிப்பட்டவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே முக்கியம் என்றும் தெரிவித்தார்

திருப்பூர் ஆட்சி மாற்றம் தரும் ஊர்; திருப்பரங்குன்றம் ஆட்சியை முடிக்கும் ஊர் என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.

Tags: bjp nainar nagendrannainar nagendran issuenainar nagendran replynainar nagendran campaignnainarbjptirupur bjp meetingDMKNainar NagendranNainar Nagendran speechNainar Nagendran pressmeetnainar nagendran bjp
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் மலை கல்லத்தி மரத்தில் அனுமதியின்றி கொடியேற்றம் – தர்கா நிர்வாகம் மீது காவல்துறையில் புகார்!

Next Post

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை – அண்ணாமலை எச்சரிக்கை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies