167 பயணிகள் உயிரை காத்த விமானியிடம் இழப்பீடு கேட்டு நிர்வாகம் வழக்கு!
May 6, 2026, 05:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

167 பயணிகள் உயிரை காத்த விமானியிடம் இழப்பீடு கேட்டு நிர்வாகம் வழக்கு!

Manikandan by Manikandan
Jan 25, 2026, 12:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவில் பழுதான விமானத்தை அவசரமாக வயலில் தரையிறக்கி 167 பேரின் உயிரை காத்த விமானியிடம், 13 லட்சம் அமெரிக்க டாலர் நஷ்டஈடு கேட்டு விமான நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு செப்டெம்பரில் ரஷ்யாவைச் சேர்ந்த ஏர்பஸ் A320 விமானம், ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நடுவானில் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் விமானத்தின் கேப்டன் செர்கே பெலோவ் அவசர முடிவெடுத்து ஒரு விவசாய நிலையத்தில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார்.

மாற்று விமான நிலையத்தை அடைய முடியாத அளவுக்கு எரிபொருள் அதிகமாக செலவான நிலையில்கூட, விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என 167 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு பின் விமானத்தின் கேப்டன் செர்கே ஒரு ஹீரோ போல கொண்டாடப்பட்டாலும், சில காலத்திற்கு பின் அவர் உட்பட அனைத்து பணியாளர்களும் முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போது விமான சேதத்திற்கான பொறுப்பை கேப்டன் செர்கே பெலோவ் மீது சுமத்தியுள்ள விமான நிர்வாகம், 13 லட்சம் அமெரிக்க டாலரை நஷ்டஈடாக வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளது.

இதனை எதிர்த்து செர்கே தரப்பு தாக்கல் செய்த பதில் மனுவில், விமான சேதத்தின் மதிப்பீடு முறையாக விதிமுறைகளை பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கணக்குகள் சரியான ஆவண ஆதாரங்களின்றி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

Tags: lawsuitflight landingrussiaagainst167 peopleUS dollars1.3 millionairline company
ShareTweetSendShare
Previous Post

பழனி தைப்பூச திருவிழா – உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் தரப்பு நீதிமன்றத்தில் பதில்!

Next Post

நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்…சாலை தடுப்பில் ஏறி நின்ற கார்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies