EU உடனான வர்த்தக ஒப்பந்தம் காரணமாக தொழில் வளர்ச்சி பன்மடங்கு உயரப்போகிறது - கோத்தாரி நிறுவன தலைவர் கணிப்பு!
May 6, 2026, 08:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

EU உடனான வர்த்தக ஒப்பந்தம் காரணமாக தொழில் வளர்ச்சி பன்மடங்கு உயரப்போகிறது – கோத்தாரி நிறுவன தலைவர் கணிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 29, 2026, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவின் தொழில் வளர்ச்சி பன்மடங்கு உயரப்போகிறது என கோத்தாரி நிறுவனத்தின் தலைவர் ரபிக் அகமது தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பக்கத்தில் உள்ள கோத்தாரி நிறுவன வளாகத்தில் அந்நிறுவனத்தின் தலைவர் ரபிக் அகமது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற ஒப்பந்தம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

உலக அளவில் பல நிறுவனங்கள் இந்தோனேசியாவுக்கு செல்கின்றன என்றும், ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் காரணமாக பல நிறுவனங்கள் மீண்டும் இந்தியாவிற்கு வருகின்றன எனவும் கூறினார்.

இந்தியாவில் பல பிராண்டுகள் தங்கள் காலணிகளை தயாரித்து வருகின்றன என்றும், ஆனால் இந்தியாவுக்கென பிரபலமான பிராண்ட் உலகளவில் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் காரணமாக காலணிகள் தயாரிப்பில் தமிழ்நாடு உலக வரைப்படத்தில் இடம் பிடிக்க போகிறது என தெரிவித்த அவர், கோத்தாரி நிறுவனம் இனி காலணி தயாரிப்புக்கான மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்க உள்ளதாக கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் திறமையான இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடிய வாய்ப்பை உருவாக்க கோத்தாரி நிறுவனம் முயற்சி செய்யும் என ரபிக் முகமது தெரிவித்தார்.

Tags: Kothari Group premisesChairman Rafiq Ahmed pressmeetChennaiNungambakkamKothari Group Chairman Rafiq AhmedIndia's industrial growthfree trade agreement with the European Union.
ShareTweetSendShare
Previous Post

மத்திய பட்ஜெட்டில் தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு என்ன? : “ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்குமா? – சிறப்பு தொகுப்பு!

Next Post

உலகளாவிய மேலாதிக்க சக்திக்கு சரியான பதிலடி : இந்தியா.- EU ஒப்பந்தத்தை வரவேற்ற கனடா – சிறப்பு தொகுப்பு!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies