அசாமில் இருந்து ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவதே பாஜகவின் இலக்கு- அமித்ஷா
Mar 18, 2026, 07:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அசாமில் இருந்து ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவதே பாஜகவின் இலக்கு- அமித்ஷா

Manikandan by Manikandan
Jan 31, 2026, 10:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அசாம் மாநிலத்தை காங்கிரஸ் கட்சி ஊடுருவல்காரர்களின் மையமாக மாற்றிய நிலையில், பாஜக அரசு ஊடுருவல்காரர்களிடமிருந்து ஒரு லட்சத்து 26 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தை மீட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம் திப்ரூகரில் சுமார் 825 கோடி ரூபாய் மதிப்பிலான ஐந்து முக்கிய வளர்ச்சித் திட்டங்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.

குறிப்பாக, திப்ரூகரில் அசாம் மாநிலத்தின் இரண்டாவது சட்டமன்ற வளாகம் அமைப்பதற்கும் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.

பின்னர், தேமாஜியில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையில் பேசிய அவர், அறிவிப்புகள் முந்தைய காங்கிரஸ் ஆட்சியை போல் காகிதத்தோடு மட்டுமே நின்றுவிடாமல், தற்போதைய அரசு வாக்குறுதிகளை செயலில் காட்டுவதாக குறிப்பிட்டார்.

மேலும், அசாம் மாநிலத்தில் ஊடுருவல்காரர்களை பயன்படுத்தி, தங்களது வாக்கு வங்கியை காங்கிரஸ் கட்சி உயர்த்திக் கொண்டதாக குற்றம்சாட்டிய அமித்ஷா, அசாமில் இருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரர்களையும் வெளியேற்றுவதே பாஜகவின் இலக்கு என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

Tags: Amitshatn bjpIntrudersPM ModibjpCongressAssambjp india
ShareTweetSendShare
Previous Post

வாஷிங்டன் அருங்காட்சியத்தில் இருந்த தமிழக சிலைகள் – ஒப்படைக்க முன்வந்த அமெரிக்கா!

Next Post

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு திருவிழா – சீறிப்பாயும் காளைகள்!

Related News

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

புதுச்சேரி இண்டி கூட்டணியில் குழப்பம் – தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில், முதலியார்பேட்டையில் திமுக எம்எல்ஏ மனுத்தாக்கல்!

அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே கிடையாது – பிரதமர் மோடி

வடகொரியா நாடாளுமன்ற தேர்தல் – கிம் ஜாங் உன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு!

பாகிஸ்தானில் கடும் நிதிச்சுமை – தேசிய தின அணிவகுப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies