கல்குவாரி கொள்ளையர்களுக்கு திமுக பிராந்திய அரசு உடந்தை - அண்ணாமலை
May 6, 2026, 07:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கல்குவாரி கொள்ளையர்களுக்கு திமுக பிராந்திய அரசு உடந்தை – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 2, 2026, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கல்குவாரி கொள்ளையர்களுக்கு திமுக பிராந்திய அரசு உடந்தையாக உள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ராணுவ வீரர்கள், தங்கள் சொந்த கிராமங்களை பெரும் கொள்ளையிலிருந்து பாதுகாக்க விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள் என்றால், அது ஊழல் நிறைந்த திமுக ஆட்சியின் நிர்வாகத்தின் மீது சுமத்தப்படும் ஒரு கடுமையான குற்றச்சாட்டு என தெரிவித்துள்ளார்.

இதைவிட மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், தங்கள் கிராமத்தில் உள்ள அய்யனார் மற்றும் பெருமாள் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களும், பட்டியல் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களும் கல் குவாரிக்காக திட்டமிட்டு அபகரிக்கப்பட்டுள்ளதாக அந்த வீரர்கள் குற்றம்சாட்டுவிதாக அவர் கூறியுள்ளார்.

இந்தக் கொள்ளை சம்பவம் மாநிலம் முழுவதும் நடந்துகொண்டிருக்கும் நிலையில், திமுக ஒரு மௌன சாட்சியாக இருந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் பரவலாக நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளையை சுட்டிக்காட்டியுள்ளது என்றும்,  தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் சட்டவிரோத கல் குவாரி நடவடிக்கைகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் திமுக பிராந்திய அரசாங்கம் வேண்டுமென்றே எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சிய போக்குடன் செயல்படுவதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

Tags: DMK regional governmentquarry maffiaannamalaisand mafiaDMK regimeBJP National General Council member Annamalai
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீரங்கம் நம்பெருமாளின் தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வழங்கும் வைபவம் விமர்சை!

Next Post

தீப்பெட்டி கேட்டதால் முதியவரை கல்லால் அடித்து கொன்ற போதை நபர்கள்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies