நாட்டிற்காக ரத்தம் சிந்திய குடும்பத்தை சேர்ந்தவரை 'துரோகி' என அழைப்பதை ஏற்க முடியாது -ராகுலுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கண்டனம்!
Feb 4, 2026, 09:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டிற்காக ரத்தம் சிந்திய குடும்பத்தை சேர்ந்தவரை ‘துரோகி’ என அழைப்பதை ஏற்க முடியாது -ராகுலுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 4, 2026, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராகுலின் விமர்சனம் சீக்கியர்கள் மத்தியில் தீவிரமான பிரச்னையாக பார்க்கப்படுவதாகவும், நாட்டிற்காக ரத்தம் சிந்திய குடும்பத்தை சேர்ந்தவரை ‘துரோகி’ என்று அழைப்பதை ஏற்க முடியாது எனவும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவுக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்ட விவகாரத்தில், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.டெல்லியில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரவ்னீத் சிங் பிட்டு லூதியானா எம்பி மட்டுமல்ல, தேசத்திற்கு பெரும் தியாகங்களை செய்த சீக்கிய குடும்பத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டார்.

நாட்டிற்காக ரத்தம் சிந்திய ஒரு குடும்பத்தை சேர்ந்தவரை ‘துரோகி’ என அழைப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடி, தனது தாத்தாவான முன்னாள் முதலமைச்சர் பியான்ட் சிங்கை இழந்தவர் ரவ்னீத் சிங் என்றும், எந்தவொரு சமூகத்தை சேர்ந்தவரையும் இப்படி முத்திரை குத்துவது தவறானது எனவும் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் விமர்சனம் சீக்கிய சமூகத்தினர் மத்தியில் தீவிரமான பிரச்னையாக பார்க்கப்படுவதாகவும், நாடாளுமன்ற விவாதம், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் உள்ளேயும், கண்ணியமான மொழியில் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: Chief Minister Beant SinghMinister Hardeep Singh PuriSikhsMinister Ravneet Singh BittuRahul Gandhi's criticismSikhs protest
ShareTweetSendShare
Previous Post

வட இந்தியர்கள் மீதான வெறுப்புணர்வை தூண்டும் அறிவாலய  தலைவர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Next Post

இந்தியா, அமெரிக்க வர்ததக ஒப்பந்தம் : புதிய சகாப்தத்தை உருவாக்கிய பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

Related News

இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் : நினைத்ததை முடித்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

சென்னை அண்ணா பல்கலைக் கழக விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

வெனிசுலாவிடம் எண்ணெய் கொள்முதல் : இந்தியா, சீனாவிடம் ட்ரம்ப் கோரிக்கை – சிறப்பு தொகுப்பு!

ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு – காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு சீக்கியர்கள், பாஜகவினர் போராட்டம்!

இந்தியா, அமெரிக்க வர்ததக ஒப்பந்தம் : புதிய சகாப்தத்தை உருவாக்கிய பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

வட இந்தியர்கள் மீதான வெறுப்புணர்வை தூண்டும் அறிவாலய  தலைவர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டிற்காக ரத்தம் சிந்திய குடும்பத்தை சேர்ந்தவரை ‘துரோகி’ என அழைப்பதை ஏற்க முடியாது -ராகுலுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கண்டனம்!

நாளுக்கு நாள் வெளுத்து வரும் திமுக அரசின் போலி சமூகநீதி வேடம் – நயினார் நகேந்திரன்

வேளாண் மற்றும் பால்வளத்துறையில் எந்த சமரசமும் இல்லை – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து பியூஷ் கோயல் விளக்கம்!

எனது கால்களை வெட்டிய இடதுசாரிகள் – நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி சதானந்தன் மாஸ்டர் ஆவேசம்!

ராகுலுடன் கை குலுக்க மறுத்த மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் – வாக்குவாதம்!

மக்களவையில் கடும் அமளி – எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை!

உலக புற்றுநோய் தினம் – சென்னையில் விழிப்புணர்வு வாக்கத்தான் போட்டி!

கோயில்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்கள் – செல்வாக்கை பயன்படுத்தி அத்துமீறும் அதிகார வர்க்கம்!

காங்கிரஸை அழைக்காத திமுக – விசிக, இடதுசாரிகளுடன் தனியாக கூட்டணி பேச்சுவார்த்தை!

வழக்கில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை மீட்க அகில இந்திய தலைமை முடிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies