தூய்மைப் பணியாளர்கள் விசில் ஊதக்கூடாது - உத்தரவு போட்ட திமுக நகர்மன்ற உறுப்பினர்!
Feb 11, 2026, 12:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூய்மைப் பணியாளர்கள் விசில் ஊதக்கூடாது – உத்தரவு போட்ட திமுக நகர்மன்ற உறுப்பினர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 11, 2026, 09:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கையில் தனது வார்டில் தூய்மைப் பணியாளர்கள் விசில் ஊதக்கூடாது என திமுக நகர்மன்ற உறுப்பினர் உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை நகராட்சி 21-வது வார்டின் கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த அயுப்கான் பதவி வகித்து வருகிறார். இந்தப் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும்போது, தாங்கள் வருவதை உணர்த்த விசில் ஊதுவது வழக்கம்.

இதனிடையே, தவெக-விற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், தன் வார்டு பகுதிக்குள் தவெக-வின் சின்னமான விசில் சத்தம் ஒலிக்கக் கூடாது என முடிவு செய்த கவுன்சிலர் அயூப்கான். தூய்மைப் பணியாளர்கள் விசில் பயன்படுத்த தடை விதித்தார்.

தொடர்ந்து, அவர்களுக்கு ஒலிபெருக்கி ஒன்றையும் வழங்கி, அதன் மூலம் அறிவிப்பு செய்து குப்பைகளைச் சேகரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், இச்சம்பவத்தை தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

Tags: DMK municipal councilornot blow whistlesDMK's Ayub Khanwhistle symbolElection commissionVijaysivagangatvk
ShareTweetSendShare
Previous Post

3 மாதங்களுக்குப் பின் தொடங்கிய மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் – 15 நிமிடத்திற்குள் நிறைவு!

Next Post

செவிலியர் நியமனத்தில் முறைகேடு – நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

Related News

மூடா வழக்கில் லோக் ஆயுக்தா போலீசாருக்கு கோடிக்கணக்கில் லஞ்சம்! -சித்தராமையா வழக்கில் திருப்பம்

சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரஷ்யா,அமெரிக்கா,ஆர்மீனியா!

தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டால் கடும் நடவடிக்கை – மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!

மகனின் திருமணம்: பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த சச்சின் டெண்டுல்கர்!

‘Four Stars of Destiny’ புத்தகத்தை வைத்து மக்களவையில் ராகுல் பேசிய விவகாரம்! -முதல் முறையாக மனம் திறந்த முன்னாள் ராணுவ தளபதி!

ஒரே மாவட்டத்தில் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்பு! – மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைனின் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!

வேப்பேரி காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் கழிவு நீர் தேக்கம்!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டதன் எதிரொலி – கருகும் நெற்பயிர்கள்!

ஏரி பகுதியில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு!

அரசு நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் செய்த விசிக நிர்வாகி!

கிராமத்திற்குள் புற்றீசல் போல புகுந்த கம்பளிப்பூச்சிகள் – மக்கள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

3 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தை திறக்க கோரிக்கை!

ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அட்டை வழங்குவதாக கூறி பணவசூல் – 2 பேர் கைது!

சீன துணை வெளியுறவு அமைச்சருடன் விக்ரம் மிஸ்ரி சந்திப்பு – எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக பேச்சு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies