தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என்று முதலமைச்சர் சொல்கிறார் என்றும், உண்மையில் சட்டம்-ஒழுங்கு தான் திமுக ஆட்சியில் அவுட் ஆப் கண்ட்ரோல் என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் நடந்த தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்தில் அவர் பேசியது..தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என்று முதலமைச்சர் சொல்கிறார் ஆனால் உண்மையில் சட்டம்-ஒழுங்கு தான் திமுக ஆட்சியில் அவுட் ஆப் கண்ட்ரோல் என விமசித்துள்ளார்
மேலும் பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்கள் வேலைவாய்ப்பில் திமுக அரசு அவுட் ஆப் கண்ட்ரோல் என கூறினார்
சந்தோஷமாக இருந்தால் தொழிலாளர்கள், ஆசிரியர்கள் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்? என கூறியுள்ளார்
ஆட்சிக்கு வரும்போதும், போகும்போது பொய் சொல்வதே திமுகவின் வாடிக்கை என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்
















