ஏஐ மூலம் உலக நாடுகளுக்கு பாடம் கற்றுக்கொடுத்த இந்தியா - பிரதமர் மோடி
May 6, 2026, 07:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏஐ மூலம் உலக நாடுகளுக்கு பாடம் கற்றுக்கொடுத்த இந்தியா – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 22, 2026, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் பிறந்த நாள், குடியரசுத் தலைவர் மாளிகையில், ராஜாஜி உஸ்தவ் என்ற பெயரில் இனி ஆண்டுதோறும்
பிப்ரவரி 23ம் தேதி கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், டெல்லியில் ஏஐ உச்சி மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதாகவும், இந்த தொழில்நுட்பத்தை எதிர்காலத்திற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற பாடம் உலக நாடுகளுக்கு கற்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தற்பொழுது டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் நடந்து வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, கனடா நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும்,

அந்நாட்டின் கிரிக்கெட் அணியின் கேப்டன்கூட இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் எனவும் தெரிவித்தார். அமெரிக்க கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள ஒருவர், சண்டிகரை சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டார்.

கேரளாவில் உயிரிழந்த சின்னஞ்சிறு குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியாவின் உறுப்பு தான முயற்சிகளில் குழந்தையின் தியாகம் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் பிறந்த நாள், ராஜாஜி உஸ்தவ் என்ற பெயரில் இனி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 23ம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் கொண்டாடப்படும் என்றும் அறிவித்தார்.

Tags: prime minister narendra modiRashtrapati BhavanAI ​​SummitRajaji Ustav.
ShareTweetSendShare
Previous Post

இளம் பெண்ணுக்கு பார்சலில் வந்த எலும்புக்கூடு – சென்னையில் அதிர்ச்சி!

Next Post

திடீரென அரசுப்பேருந்திலிருந்து கழன்று ஓடிய சக்கரங்கள் – பயணிகள் அதிர்ச்சி!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies