தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் பேராசிரியரா? - முதல்வருக்கு காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை கேள்வி!
May 6, 2026, 08:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் பேராசிரியரா? – முதல்வருக்கு காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 25, 2026, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் பேராசிரியர் பங்கேற்றிருப்பது குறித்து காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை கேள்வி எழுப்பியுள்ளது.

தேர்தல் நெருங்குவதால் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக தினந்தோறும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மனிதநேய மக்கள் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல், மமகவின் மற்றொரு அமைப்பான தமமுகவின் பொதுச்செயலாளர் ஹாஜா கனி என்பவரும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தார்.

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய கல்லூரி நிர்வாகம், அரசு ஊதியம் பெறும் பேராசிரியர், அரசியல் கட்சி பேச்சுவார்த்தையில் பங்கேற்பது சட்டத்திற்கு முரணானது என்றும், தேச விரோத குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருடன் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவது ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்துள்ளது.

Tags: Quaid-e-Millat Educational and Social TrustHaja GaniMK StalinJawahirullahManithanaya Makkal KatchiManithanaya Makkal Katchi dmk allaince
ShareTweetSendShare
Previous Post

150 ஆண்டுகளுக்குப் பிறகு கலாபகோஸில் ராட்சத ஆமைகள்!

Next Post

கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடத்தப்பட்ட மாவு வீச்சு திருவிழா!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies