சென்னையில், தொழிலதிபரின் மனைவியிடம் நட்பாக பழகி நகை, பணம் மோசடி - இளைஞரை தேடும் போலீஸ்!
May 6, 2026, 07:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில், தொழிலதிபரின் மனைவியிடம் நட்பாக பழகி நகை, பணம் மோசடி – இளைஞரை தேடும் போலீஸ்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 25, 2026, 12:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில், தொழிலதிபரின் மனைவியிடம் நட்பாக பழகி நகை மற்றும் பணத்தை மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலதிபர் ஒருவர் தனது மனைவியோடு வசித்து வந்துள்ளார். அதே குடியிருப்பில் வாடகைக்கு குடியிருக்க வந்த சங்கீதா என்பவர், தொழிலதிபரின் மனைவி வீட்டில் தனியாக இருந்தபோது பேசிப் பழகி வந்துள்ளார். இதற்கிடையே சங்கீதாவின் மகன் திலீப் என்பவருக்கும், தொழிலதிபரின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

தொழிலதிபரின் மனைவியிடம் இருந்து தங்கம், வைர நகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திலீப் பெற்ற நிலையில், மேலும் பணம் மற்றும் நகை கேட்டு மிரட்டியதாகவும், அதை தராததால் தனிமையில் இருந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பரப்புவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, சங்கீதா தனது மகன்களுடன் வீட்டை காலி செய்துவிட்டு சென்ற நிலையில், பாதிக்கப்பட்ட தொழிலதிபரின் மனைவி அளித்த புகாரின்பேரில் வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து சங்கீதா, அவரது மற்றொரு மகன் அங்கீத் ஆகியோரை கைது செய்த போலீசார், முக்கிய நபரான திலீப்பை தேடி வருகின்றனர். ஏற்கனவே பேஸ்புக்கில் பழகி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த விவகாரத்தில் திலீப் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: Chennaibusinessman wifePurasaivakkam. SangeethaSangeetha's son Dileepjewelery stolen
ShareTweetSendShare
Previous Post

காலி இருக்கைகள் முன்பு பேசிய திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார்!

Next Post

கிபி.18-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ராமநாதபுர சமஸ்தானத்திற்குரிய செப்பேடு கண்டுபிடிப்பு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies