பாகிஸ்தானை பந்தாடும் ஆப்கானிஸ்தான் - இருநாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம்!
May 6, 2026, 06:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானை பந்தாடும் ஆப்கானிஸ்தான் – இருநாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம்!

Manikandan by Manikandan
Feb 27, 2026, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லையில் நடந்த மோதலில் 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடும் மோதல் நடந்து வருகிறது.

அடிக்கடி தாக்குதல் நடந்து வரும் நிலையில், ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்கள் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதற்கு ஆப்கானிஸ்தானும் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

இதில், 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பாக்டிகா, பாக்தியா, கோஸ்ட், நங்கர்ஹார், குனர் மற்றும் நுரிஸ்தான் ஆகிய மாகாணங்களில் தலிபான் படைகள் பதில் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு 4 மணி நேரம் நடந்த இந்தத் தாக்குதலில், 2 பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மற்றும் 19 எல்லை போஸ்ட்டுகள் கைப்பற்றப்பட்டன. 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், சிலர் உயிருடன் பிடிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் நிலவுகிறது

Tags: pakistanattackSoldierspakistan warAfghanistan war
ShareTweetSendShare
Previous Post

முதியனூர் அருகே மயங்கி விழுந்த காட்டு யானைக்கு 7வது நாளாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

Next Post

பிரதமரின் வருகையை முன்னிட்டு தீவிர கண்காணிப்பு – திருப்பரங்குன்றம் கோயிலை முழுக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள SPG

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies