கைதி மருத்துவமனையில் உயிரிழந்த வழக்கு- சிபிசிஐடிக்கு மாற்றம்!
May 6, 2026, 06:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கைதி மருத்துவமனையில் உயிரிழந்த வழக்கு- சிபிசிஐடிக்கு மாற்றம்!

Manikandan by Manikandan
Mar 9, 2026, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மானாமதுரையில் 2 தொழிலாளர்களை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் கைதாகி, கால் முறிவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பட்டியலின இளைஞர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஜீவா நகரில் கடந்த 6ஆம் தேதி இரு இளைஞர்களை அரிவாளால் தாக்கிய விவகாரத்தில் கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் டெலிஷன் மற்றும் குணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதில், ஆகாஷ் தப்பியோட முயன்றபோது கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறலால் ஆகாஷ் உயிரிழந்த நிலையில், போலீசார் தாக்கியதால் தான் இளைஞர் உயிரிழந்ததாக கூறி பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மானாமதுரை வழி விடுமுருகன் கோயில் அருகே மதுரை – ராமேஸ்வரம் நான்குவழி தேசிய நெடுஞ்சாலையில் 200க்கும் மேற்பட்டோர் 20 மணி நேரமாக மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டகாரர்களுடன் அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் அரசியல் கட்சியினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இளைஞர் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags: CasesivagangaiManamaduraiCBCID
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் இரட்டை கொலை – போலீஸ் விசாரணை!

Next Post

போர் சூழலிலும் இந்தியர்களின் பாதுகாப்பு, நலன்களுக்கே முன்னுரிமை – ஜெய்சங்கர்

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies