செய்யாறு அருகே நிதி நிறுவன உரிமையாளரை கடத்தி 22 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் - 4 பேர் கைது!
Jun 21, 2026, 02:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செய்யாறு அருகே நிதி நிறுவன உரிமையாளரை கடத்தி 22 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் – 4 பேர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 11, 2026, 12:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செய்யாறு அருகே நிதி நிறுவன உரிமையாளரை காரில் கடத்தி, கத்தி முனையில் 22 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த இருங்கல் கிராமத்தைச் சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் ஆட்டோ பைனான்ஸ் நடத்தி வரும் நிலையில், கடந்த 3ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற அவரை மர்மநபர்கள் காரில் கடத்தி 16 சவரன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

அவரது தாய்க்கு போன் மூலம் மிரட்டல் விடுத்து 6 சவரன் நகையை பறித்த மர்மநபர்கள், முனிகிருஷ்ணனை விட்டு விட்டு காரில் தப்பியோடினர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் அசோக்குமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், முனிகிருஷ்ணனின் உறவினரான சுந்தர்ராஜன் என்பவர் 2 சிறுவர்களுடன் சேர்ந்து நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 19 சவரன் நகை, கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: IrungalMunikrishnantiruvannamalaiCheyyar22 sovereigns theftfinance company owner abducted
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச மகளிர் தினம் – ஆரோவில்லில் கங்கை அமரன் இசை நிகழ்ச்சி!

Next Post

பல்லாவரம் அருகே இரட்டைக் கொலை வழக்கு – தலைமறைவான இருவருக்கு போலீஸ் வலைவீச்சு!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies