கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!
Mar 22, 2026, 04:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 19, 2026, 04:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு படைகளுக்கு இடையே 20 நாட்களாக போர் நீடித்த வருகிறது. ஈரானின் முக்கிய தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர்களான அயதுல்லா அலி கமேனி, அலி லாரிஜானி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.

ஈரானின் எண்ணெய் நிலைகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிவாயு நிலையமான LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், சர்வதேச அளவில் எரிவாயு தடுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, நாட்டின் இறையாண்மை மீது ஈரான் நேரடியாக தாக்குதல் நடத்தியுள்ளதாக கத்தார் அரசு கொந்தளித்துள்ளது. LNG ஆலையை ஈரான் தாக்கியதால் கத்தாரில் உள்ள தூதரக அதிகாரிகள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

கத்தாருக்கு ஆதரவாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் குரல் கொடுத்துள்ளதால், 3ஆம் உலக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ஈரானின் எண்ணெய் வளங்கள் மீது இனி தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஈரானின் எரிவாயு ஆலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது, அமெரிக்காவுக்கு முன்கூட்டியே தெரியாது எனவும் கூறியுள்ளார். ஈரான் தாக்குதலால் ஆத்திரமடைந்து இஸ்ரேல் எடுத்த தனிப்பட்ட முடிவு என விளக்கமளித்துள்ளார்.

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக கத்தார் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது தவறான முடிவு என்றும், ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் முழு பார்ஸ் மாகாணமும் வெடிக்கச் செய்யப்படும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: iran attack on dubaius attacks iranQatariran attacks dubaiiran attack israelus israel iran attackisrael iran attackworld's largest LNG production facility attackediran attackIran's missile attackiran attacksiran attack uaeiran attackediran attack dubaiiran uae attack
ShareTweetSendShare
Previous Post

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

Next Post

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

Related News

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் – எல்.முருகன் உறுதி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்!

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது – திருமாவளவன் வேதனை!

பாகிஸ்தான் ராணுவத்திற்கும், ஐஎஸ்ஐ-க்கும் இடையே மோதல்!

திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற இஸ்லாமியர்கள் – போலீசாருடன் வாக்குவாதம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – கோத்தகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை!

இணையத்தில் ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் பதிவுகளுக்கு தடை – அர்ச்சனா பட்நாயக்

பேச்சுவார்த்தை நடத்த ஈரானிடம் தலைவர்கள் இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாற்றம் – மாநிலங்கள் நீக்கப்பட்டு கோட்டங்களாக பிரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies