கரூரில் தனது சொந்த கட்சியினரையே காக்க முடியாத விஜய், எப்படி தமிழக மக்களை காப்பாற்றுவார் என, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவையில் அதிமு வேட்பாளர் அம்மன் அர்ஜூனனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், அனைவராம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது என தெரிவித்தார்.
தவெக எந்த தொகுதியிலும் வெற்றிபெற போவதில்லை என்றும், திமுக எதிர்ப்பு வாக்குகளை பிரித்து, மறைமுகமாக திமுகவிற்கு உதவுவதுதான் தவெகவின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
















