1,60,000 கோடி செலவில் செமிகண்டக்டர் உற்பத்தி பணிகள் - பிரதமர் மோடி
Jul 21, 2026, 04:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1,60,000 கோடி செலவில் செமிகண்டக்டர் உற்பத்தி பணிகள் – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 1, 2026, 07:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செமிகண்டக்டர் உற்பத்திக்கான திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள சனந்த் ஜிஐடிசி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கெய்ன்ஸ் செமிகான் ஆலையைப் பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் மற்றும் மத்திய அமைச்சர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து ஆலையில் உள்ள உட்கட்டமைப்புகளை பிரதமர் மோடி பார்வையிட்டு, பொறியாளர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், கெய்ன்ஸ் போன்ற இந்திய நிறுவனங்கள், உலகளாவிய செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியில் ஒரு வலிமையான அங்கம் எனவும் புதிய உற்பத்தி ஆலை தொடங்கப்படுவதன் மூலம், சர்வதேச அளவில் நம்பகமான செமிகண்டக்டர் விநியோகஸ்தர் என்ற பங்கை இந்தியா உறுதிப்படுத்துவதாகவும் கூறினார்.

இந்தியாவின் செமிகண்டக்டர் தொழில்நுட்பத் துறை எவ்வளவு அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்பதற்கு இதுவே சாட்சி எனவும் இந்தியாவில் தயாரிப்போம், உலகிற்காக தயாரிப்போம் என்ற திட்டத்தின் தாக்கம் உலகின் ஒவ்வொரு மூலையிலும் எதிரொலிக்கும் எனவும் தெரிவித்தார்.

Tags: Prime Minister Modi speechgujaratprime minister modiAhmedabadsemiconductor manufacturingGujarat Chief Minister Bhupendra Patel
ShareTweetSendShare
Previous Post

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் – குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் த்ரில் வெற்றி!

Next Post

சென்னை அயனாவரத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டம் – பெண்கள் மீது மதுபாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு!

Related News

நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்!

பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

திமுக எம்எல்ஏ கைது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம் – காவல்துறை அராஜகம்!

போலீசார்  துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர் – கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் மகன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ – பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!

ஜந்தர் மந்தர் CJP கூடாரங்கள் அகற்றல் ; காவல்துறை நடவடிக்கை!

துப்பாக்கி முனையில் மிரட்டும் காவல்துறையினர்; எம்.எல்.ஏ புகார்

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

51 மதிப்பெண்ணில் தொடங்கிய பயணம் : விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies