இந்தியா - Tamil Janam TV

Tag: இந்தியா

இந்தியாவில் மதத்தின் பெயரால் பிரிவினையை உண்டாக்க பாக். முயற்சி – சசிதரூர்

பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் இந்திய மக்கள் ஒற்றுமையுடனும், உறுதியுடனும் இருப்பதாகக் காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி சசிதரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு, கயானா ...

உலகிற்கு தெளிவான தகவலை இந்தியா கொடுத்துள்ளது – ஜெகதீப் தன்கர்

பயங்கரவாதத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற தெளிவான தகவலை இந்திய அரசு உலகிற்குத் தெரிவித்துள்ளது எனத் குடியரசுத் துணை தலைவர்  ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய ...

இந்தியா இல்லாவிட்டால் “NO LIFE” : தயவை நாடியிருக்கும் 12 நாடுகள்!

பல்வேறு தேவைகளுக்காக வல்லரசு நாடுகள் இந்தியாவை நம்பியிருக்கின்றன. பன்னிரெண்டு தேசங்களின் வளர்ச்சியில் பாரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகம் என்ற சிஸ்டத்தில் பிற நாடுகளை வழிநடத்தும் சக்தியாக இந்தியா மாறியது எப்படி என்பதை ...

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதி : சர்வதேச நாணய நிதியம் முடிவு!

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதி வழங்கச் சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளது. தனக்கு வழங்கப்படும் நிதியைப் பாகிஸ்தான் தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்த வாய்ப்புள்ளது எனவும், நிதி வழங்கும் முடிவை மீண்டும் ...

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்த எம்.பிக்கள் குழு!

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள இந்திய எம்.பிக்கள் குழு அந்நாட்டின் தலைவர்களைச் சந்தித்தது. பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் ...

பாக்.கை தொடர்ந்து வங்கதேசம் : பிடியை இறுக்கும் இந்தியா – சீண்டினால் சிக்கல் உறுதி

பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சீண்டி வரும் வங்கதேசத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்திய ராணுவம், போர் பயிற்சியை நடத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. இந்திய ராணுவத்தின் ...

தேச நலனுக்கான நடவடிக்கை : துருக்கி நிறுவனத்தை கை கழுவிய இந்தியா!

துருக்கியைத்  தலைமையிடமாகக் கொண்ட விமான நிலைய தரை கையாளும் செலிபி நிறுவனத்துக்கு வழங்கிய பாதுகாப்பு அனுமதியை இந்தியா உடனடியாக ரத்து செய்துள்ளது.  பாகிஸ்தானுக்குத் துருக்கி காட்டிய வெளிப்படையான ஆதரவின் ...

பாகிஸ்தானில் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல், தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் : அண்ணாமலை

பிரதமர் மோடி முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளித்த பின், பாகிஸ்தானில்  உள்ள மக்களுக்குப் பாதிப்பு இல்லாமல், தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக பாஜக ...

இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் : ஜி7 கூட்டமைப்பு வலியுறுத்தல்!

இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஜி7 கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் நடந்த தாக்குதலைக் கடுமையாகக் கண்டிக்கிறோம் எனத் ...

மருத்துவமனை ஊழியர்களுக்கான விடுப்புகள் அனைத்தும் ரத்து : ஜிப்மர் நிர்வாகம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்களுக்கான விடுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, வரும் 13-ம் தேதிக்குள் அனைவரும் பணிக்குத் திரும்ப ஜிப்மர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பல்வேறு நடவடிக்கைகளை ...

இந்தியா தாக்குதலை நிறுத்தினால் எல்லையில் பதற்றத்தை குறைக்கத் தயார் : பாகிஸ்தான்

இந்தியா தாக்குதலை நிறுத்தினால் எல்லையில் பதற்றத்தைக் குறைக்கத் தயார் எனப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ...

திணறும் பாகிஸ்தான் : அடுத்தடுத்து செக் வைக்கும் இந்தியா!

பயங்கரவாத பாகிஸ்தானுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ள இந்தியா, அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும்  தடை விதித்துள்ளது. மேலும், இந்தியத் துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ...

இந்தியாவும், பாகிஸ்தானும் ராணுவ மோதலை தவிர்க்க வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ்

இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலைத் தவிர்க்க வேண்டுமென ஐ.நா. வலியுறுத்தி உள்ளது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் அமெரிக்காவில் இதுதொடர்பாக ...

பாக். அமைச்சர் எக்ஸ் தள கணக்கை முடக்கிய இந்தியா!

பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அதாவுல்லா தாரரின் எக்ஸ் வலைத்தள கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் மீது அடுத்த ...

இந்தியாவுக்கு 131 மில்லியன் டாலர் உபகரணங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்!

இந்தியாவுக்கு 131 மில்லியன் டாலர் மதிப்பிலான கடல்சார் பாதுகாப்பு மென்பொருள் உபகரணங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் அமெரிக்க-இந்திய உறவை மேலும் வலுப்படுத்த உதவும் ...

பாகிஸ்தானியர்களை திரும்ப பெற வாகா எல்லை மீண்டும் திறப்பு!

நாடு திரும்பிய பாகிஸ்தானியர்களை உள்ளே அனுமதிக்க வேண்டி அட்டாரி - வாகா எல்லையை பாகிஸ்தான் மீண்டும் திறந்தது. பஹல்காமில் கடந்த 22-ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானியர்களுக்கான குறுகிய ...

பழிவாங்க சரியான நேரம் : காத்திருந்த இந்தியா – கதறும் பாகிஸ்தான்!

பயங்கரவாத பாகிஸ்தானைக்  கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றால், அந்நாட்டின் பொருளாதாரத்தை இந்தியா முற்றிலுமாக தகர்க்க வேண்டும் என்று புவிசார் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்பது பற்றி ...

பஹெல்காம் தாக்குதலுக்கு துளசி கப்பார்டு கண்டனம்!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு, அமெரிக்க தேசிய புலனாய்வுத்துறை இயக்குநர் துளசி கப்பார்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பஹல்காமில் 26 இந்துக்களைக் குறிவைத்துக் கொன்ற கொடூரமான ...

BOEING-க்கு NO சொன்ன சீனா : இந்தியாவுக்கு ஜாக்பாட்!

சீன விமான நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்ட போயிங் விமானங்களை வாங்க ஏர் இந்தியா முயற்சி செய்து வருகிறது. அமெரிக்க சீனா வர்த்தகப் போரால், இந்திய விமான நிறுவனங்களுக்கு ஜாக்பாட் ...

பாக்-க்கு இந்தியா வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து!

பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வழங்கிய அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ விசாக்கள் வருகிற ஏப்ரல் 29ம் தேதி வரை மட்டுமே ...

ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறது இந்தியா!

ஐ-போனுக்கு அடுத்தபடியாக ஏவுகணை, ஹெலிகாப்டர் மற்றும் போர்க்கப்பல் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய இந்தியா பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ளும் நாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி வங்கி மூலம் நீண்ட கால கடனுதவி ...

சூப்பர் பவர் இந்தியா : சூரிய மின் உற்பத்தியில் உலகில் மூன்றாம் இடம்!

உலகளவில் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி மூலம் அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து இந்தியா புது சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், உலகளாவிய மின்சார உற்பத்தியில்  ...

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஸ்லோவாக்கியா ஆதரவு!

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு முழு ஆதரவு அளிப்பதாக ஸ்லோவாக்கியா அதிபர் பீட்டர் பெல்லேக்ரினி தெரிவித்துள்ளார். முன்னதாக ஸ்லோவாக்கியாவுக்கு சென்றுள்ள இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். ...

பேரிடர் ராஜதந்திரம் : புவி சார் அரசியலில் – இந்தியா அபார ஆட்டம்!

பேரிடர் ராஜதந்திரத்தில், உலக அளவில் இந்தியா உயர்ந்து நிற்கிறது. மற்ற நாடுகளுக்கான இந்தியாவின் மனிதாபிமான உதவிகள், சர்வதேச உறவுகளை மேம்படுத்துவதோடு, புவிசார் அரசியலில் தன்னை விஸ்வ குருவாக ...

Page 5 of 6 1 4 5 6