பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்த எம்.பிக்கள் குழு!
Jun 23, 2026, 05:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்த எம்.பிக்கள் குழு!

Murugesan M by Murugesan M
May 23, 2025, 06:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள இந்திய எம்.பிக்கள் குழு அந்நாட்டின் தலைவர்களைச் சந்தித்தது.

பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானிலிருந்த நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகளைக் கொன்று குவித்தது.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் வளர்த்து வரும் தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விவரிக்க எம்.பிக்கள் தலைமையில் 7 அனைத்துக்கட்சி குழுக்கள் அமைக்கப்பட்டன.

அந்த வகையில் எம்.பி கனிமொழி தலைமையில் ரஷ்யா சென்ற எம்.பிக்கள் குழு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை சென்றடைந்தது. பின்னர் அக்குழு அந்நாட்டின் வெளியுறவுத்துறை கூட்டமைப்பு கவுன்சிலில் ஆண்ட்ரி டெனிசோவ் தலைமையிலானோரை சந்தித்தது.

அப்போது ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தது. முன்னதாக ரஷ்யா மீதான உக்ரைனின் டிரோன் தாக்குதல் காரணமாக, கனிமொழி சென்ற விமானம் மாஸ்கோவின் வானில் வட்டமடித்தது குறிப்பிடத்தக்கது.

இதே போல ஜேடியு எம்.பி சஞ்சய் குமார் ஜா தலைமையிலான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சென்றடைந்தது. அந்தகுழு
ஜப்பானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மினொரு கிஹாரா, லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் சர்வதேச பணியகத்தின் இயக்குநர் ஜெனரல் ஷினாகோ சுச்சியா ஆகியோரை சந்தித்தது.

அப்போது அவர்களிடம் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்தும், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் இந்தியா எதிர்ப்பது குறித்தும் விளக்கப்பட்டது.

Tags: இந்தியாA group of MPs highlighted India's stance against terrorism
ShareTweetSendShare
Previous Post

லாட்டரியில் ரூ.230 கோடி வென்ற சென்னை மென்பொறியாளர்!

Next Post

ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ் ராவுக்கு சிறை தண்டனை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies