உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!
இஸ்ரேலின் மிக அதிக சக்தி வாய்ந்த ஏர் லோரா வான்வழி சூப்பர் சோனிக் ஏவுகணைகளை இந்திய விமானப்படை வாங்கவுள்ள நிலையில், அதை உள்நாட்டில் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏர் ...
இஸ்ரேலின் மிக அதிக சக்தி வாய்ந்த ஏர் லோரா வான்வழி சூப்பர் சோனிக் ஏவுகணைகளை இந்திய விமானப்படை வாங்கவுள்ள நிலையில், அதை உள்நாட்டில் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏர் ...
தன்னுடைய வாரிசைப் புத்த மத தலைவர் தலாய் லாமாவினால் மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்று சீனாவுக்கு இந்தியா பதிலளித்துள்ளது. திபெத் புத்த மதத் தலைவரான 14-வது ...
இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் வங்கதேசத்தில் இருந்து சணல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடைவிதித்துள்ளது. இந்த தடை உடனடியாக ...
இந்தியாவின் பிரம்மாஸ்திரமாக கருதப்படும் ‘பிரமோஸ்’ ஏவுகணையைவிடச் சக்திவாய்ந்த ஒரு ஆயுதத்தை DRDO தயாரித்து வருகிறது. K6 என பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணைக்கும் பிரமோசுக்கும் என்ன வித்தியாசம்? விரிவாகப் ...
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், தங்களின் வரிசையில் உள்ள பெரும்பாலான மாடல்களுக்கு ஒன்றரைச் சதவீதம் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. அதன்படி வாகன விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் ...
இந்தியாவுக்கு எதிரான நோக்கத்துடன் எந்தச் சந்திப்பையும் நடத்தவில்லை எனச் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நடத்திய பேச்சுவார்த்தைக் குறித்து வங்கதேசம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஜூன் 19ம் தேதி ...
ஐ.நா.வின் உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகளின் தரவரிசையில் இந்தியா முதல்முறையாக, முதல் 100 இடங்களுக்குள் நுழைந்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகளின் தரவரிசையை ஐநா ...
சீனாவின் (Qingdao) கிங்டாவோவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்கும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சரைச் ...
பொருளாதாரத்தில் 3வது இடத்தை நோக்கி இந்தியா முன்னேறிச் செல்வதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சைப்ரஸ் நாட்டின் லிமாசோலில் தொழிலதிபர்கள் மாநாடு நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, ...
இந்தியாவின் வரைபடத்தைத் தவறாகச் சித்தரித்து வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. சமீபத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் சமூக வலைத்தளத்தில் ஒரு வரைபடத்தைப் பகிர்ந்தது. ...
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளான நிலையில், நாடு முழுவதும் கடந்த 50 ஆண்டுகளில் நடந்த மோசமான விமான விபத்துக்கள் குறித்து தற்போது காணலாம். ...
விமான விபத்துகளில் உயிரிழந்த இந்தியாவின் பிரபல ஆளுமைகள் பற்றிய ஒரு தொகுப்பை தற்போது காணலாம். கடந்த 1963-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி, ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் ...
இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு குறைந்து வருவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பியூஸ் கோயல், ...
ஆப்ரேஷன் சிந்தூரில், பாகிஸ்தானின் பெஷாவர் முதல் குஜ்ரான்வாலா வரை அந்நாட்டின் அனைத்து இராணுவ மையங்களையும் பிரம்மோஸ் ஏவுகணை மூலம் இந்தியா தாக்கி அழித்தது. பிரம்மோசை தொடர்ந்து, ஆயுத கிடங்கில் ...
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 364ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 764 புதிய கொரோனா தொற்று பதிவாகியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் ...
இந்தியாவை ஒரு பெரிய தொழில்நுட்ப நாடாக மாற்ற வேண்டும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். துதொடர்பாக மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ...
இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளன. இந்த ...
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த சண்டை குறித்து டிரம்ப் மற்றும் புதின் ஆகியோர் விவாதித்ததாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள கிரெம்ளின் மாளிகை நிர்வாகி யுரே ...
அமெரிக்க ஆயுதங்களை வாங்கவேண்டும் என்று இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். அதே நேரத்தில் மிகவும் சக்திவாய்ந்த R-37M ஹைப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியாவுக்கு வழங்க ...
ஆப்ரேஷன் ஸ்பைடர் வெப் என்ற பெயரில் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தி ரஷ்யாவின் 40க்கும் மேற்பட்ட அதிநவீன போர் விமானங்களை உக்ரைன் அழித்துள்ளது. உலகையே திரும்பி வியந்து ...
ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியாவின் ராணுவ பலம் உலகுக்கு உணர்த்தப்பட்டுள்ள நிலையில் தேசப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் ‘அக்னி 6’ ஏவுகணையை நம்நாடு உருவாக்கி வருகிறது. ...
இந்தியாவில் மீண்டும் வேகமாகப் பரவி வரும் உருமாறிய கொரோனா தொற்றால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் மொத்தமாக 3 ஆயிரத்து 961 பேருக்கு ...
லாட்வியாவின் ரிகாவில் உள்ள இந்தியாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோருடன் திமுக எம்பி கனிமொழி உரையாடினார். அப்போது பேசிய கனிமொழி, பஹல்காமில் 26 அப்பாவிகளைக் கொன்ற தீவிரவாதிகள், இதனை உங்கள் பிரதமரிடம் சொல்லுங்கள் எனத் தெரிவித்ததாகக் கூறினார். தங்கள் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் இந்தியாவைப் பிரிக்கத் தீவிரவாதிகள் ...
உலக வான்வெளி அரங்கில் புதிய சகாப்தத்தைப் படைக்கப் போகும் மேம்பட்ட நடுத்தர ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களைத் தயாரிக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். உள்நாட்டு உற்பத்தித் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், இந்தியாவின் பாதுகாப்பை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies