OpenAI நிறுவனர் பாராட்டு : AI துறையில் சாதனை படைக்கும் இந்தியா!
இந்தியாவின் AI வளர்ச்சி நம்பமுடியாததாக இருப்பதாகவும், உலக AI துறையின் முதலிடத்தை விரைவில் இந்தியா பிடிக்கும் என்றும் OpenAI நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக ...
இந்தியாவின் AI வளர்ச்சி நம்பமுடியாததாக இருப்பதாகவும், உலக AI துறையின் முதலிடத்தை விரைவில் இந்தியா பிடிக்கும் என்றும் OpenAI நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக ...
DeepSeek செயலியின் தரவு தனியுரிமை கொள்கைகள், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. DeepSeek வெற்றிக்குப் பின்னணி என்ன ? அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ...
அரசின் ரகசிய தகவல் கசிவதை தடுக்கும் வகையில், நிதியமைச்சக ஊழியர்கள் ஏஐ பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டுமென மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் சாட் ஜிபிடி மற்றும் சீனாவின் ...
சர்வதேச அளவில், AI தொழில்நுட்பத்தில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் சீனா இருந்தது. சமீபத்தில் அறிமுகமான சீனாவின் DeepSeek, அமெரிக்க AI நிறுவனங்களையே ஓரங்கட்டி விட்டது. ...
3-ஜிகாவாட் திறன் கொண்ட, AI DATA CENTER தரவு மையத்தை, ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, ஜாம்நகரில் உருவாக்க உள்ளார். இது உலகின் மிகப்பெரிய ...
இந்தியாவின் பசுமை புரட்சியாக விவசாய உற்பத்தியில் புதியதொரு வரலாற்றைப் படைக்கும் இந்திய விவசாயிகளுக்கு AI போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் எப்படி பயன்படுகின்றன என்பது பற்றிய ஒரு செய்தி ...
சர்வதேச அளவில் மொபைல் மால்வேர் தாக்குதல்களுக்கான பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆசிய-பசிபிக் மண்டலத்தில் மொபைல் மால்வேர் தாக்குதல்களின் மையப் புள்ளியாக இந்தியா மாறியுள்ளது. இதற்கு காரணம் ...
DEEP FAKE எனப்படும் AI தொழில் நுட்பத்தினால் கடந்த ஓராண்டில் மட்டும் 75 சதவீத இந்தியர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். McAfee என்ற மென்பொருள் நிறுவனம் இந்த தகவலை ...
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உலகின் முதல் மென்பொருள் பொறியாளர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் எழுதவும்,கோடிங் உருவாக்கவும் இயலும் என தகவல். The tech company ...
பிரதமர் நரேந்திர மோடியை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், டெல்லியில் சந்தித்து பேசினார் . மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை டெல்லியில் ...
தானியங்கி கார் உருவாக்கும் திட்டத்தை ஆப்பிள் நிறுவனம் கைவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனமானது "தானியங்கி கார்கள்" தயாரிப்பில் பல பில்லியன் டாலர்கள் செலவிட்டது ...
'சாட் ஜிபிடி', கூகுளின் ஜெமினி போன்ற ஓபன் AI-களுக்கு போட்டியாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஹனூமான் என்ற 'ஏ.ஐ' மாடலை உருவாக்கி வருகிறது. தொழில்நுட்பதின் வளர்ச்சி ...
குடியரசு தின விழா அணிவகுப்பில் அயோத்தி ராமர் கோயில் அலங்கார ஊர்தி இடம் பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குடியரசு தின அணிவகுப்பு டில்லியில் வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ...
தொழில்நுட்பதின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. எந்த அளவிற்கு தொழில்நுட்பத்தால் நன்மை உள்ளதோ அந்த அளவிற்கு தொழில்நுட்பத்தில் தீமைகளும் உள்ளது. 2023 ஆம் வருடத்தை ...
பிரதமர் மோடி முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்பு தொழில்நுட்பத்தை, தமிழ் மொழியில் பயன்படுத்தியதில் மகிழ்ச்சி அடைவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ...
புது தில்லி பிரகடனத்தை, செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் உலகளாவிய கூட்டாண்மை ஏற்றுக்கொண்டது. புது தில்லியில் நேற்று செயற்கை நுண்ணறிவு தொடர்பான உலகளாவிய கூட்டாண்மை (ஜிபிஏஐ) உச்சிமாநாடு ...
செயற்கை நுண்ணறிவு குறித்த வருடாந்திர உலகளாவிய கூட்டாண்மை உச்சிமாநாட்டை (ஜிபிஏஐ) இன்று மாலை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார். புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை முதல் 14 ...
ஏஐ தொழில்நுட்ப அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கான முதல் சர்வதேச பிரகடனத்தில் இந்தியா உள்ளிட்ட 28 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தொடர்பான உச்சி மாநாடு ...
செயற்கை நுண்ணறிவு மூலம் வயதான பாட்டிகள் வண்டி ஓட்டுவதுப் போன்றப் புகைப்படங்களைப் பகிரும் நெட்டிசன்கள். காலம் வளருவதுப் போல நாமும் வளர்ந்துக் கொண்டிருக்கிறோம். நம்மோடுச் சேர்ந்துத் தொழில் ...
செயற்கை நுண்ணறிவு மூலம் விலங்குகள் செல்பி எடுப்பது போன்ற புகைப்படங்களைப் பகிரும் நெட்டிசன்கள். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் இன்றைய இளைஞர்கள் தங்கள் முகத்தைக் கண்ணாடியில் ...
அமெரிக்க நாடாளுமன்றத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த மாநாடு வருகிற செப்டம்பர் 13-ந்தேதி நடைபெற உள்ளது. செயற்கை நுண்ணறிவு என்பது கணினி அறிவியல் வளர்ச்சியின் உச்ச நிலை ஆகும். ...
AI எனப்படும் மனித ஈடுபாடு இல்லாமல் செயல்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகள் அனைத்தும் அமெரிக்க சட்டத்தின் கீழ் காப்புரிமை பாதுகாப்பு வழங்க முடியாது ...
பயனர்களுக்கு மதிப்புமிக்க ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அதிநவீன ஜெனரேட்டிவ் AI போட் அமைப்பை உருவாக்க நிபுணர்கள் குழு தற்போது பணியாற்றி வருகிறது. வரவிருக்கும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies