AI - Tamil Janam TV
Jul 2, 2024, 01:50 pm IST

Tag: AI

DEEP FAKE தொழில் நுட்பம் : 75% இந்தியர்கள் பாதிப்பு!

DEEP FAKE எனப்படும் AI தொழில் நுட்பத்தினால் கடந்த ஓராண்டில் மட்டும் 75 சதவீத இந்தியர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். McAfee என்ற மென்பொருள் நிறுவனம் இந்த தகவலை ...

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் பொறியாளர் அறிமுகம்!.

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உலகின் முதல் மென்பொருள் பொறியாளர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் எழுதவும்,கோடிங் உருவாக்கவும் இயலும் என தகவல். The tech company ...

பிரதமர் நரேந்திர மோடி, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், டெல்லியில் சந்தித்து பேசினார் . மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை டெல்லியில் ...

“தானியங்கி கார்கள்” திட்டத்தை கைவிட்ட ஆப்பிள் நிறுவனம்!

தானியங்கி கார் உருவாக்கும் திட்டத்தை ஆப்பிள் நிறுவனம் கைவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனமானது "தானியங்கி கார்கள்" தயாரிப்பில் பல பில்லியன் டாலர்கள் செலவிட்டது ...

உருவாகிறது முகேஷ் அம்பானியின் ‘ஹனூமான்’ என்ற ஓபன் AI!

'சாட் ஜிபிடி', கூகுளின் ஜெமினி போன்ற ஓபன் AI-களுக்கு போட்டியாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஹனூமான் என்ற 'ஏ.ஐ' மாடலை உருவாக்கி வருகிறது. தொழில்நுட்பதின் வளர்ச்சி ...

குடியரசு தின அணிவகுப்பில் அயோத்தி ராமர் கோயில் அலங்கார ஊர்தி!

குடியரசு தின விழா அணிவகுப்பில் அயோத்தி ராமர் கோயில் அலங்கார ஊர்தி இடம் பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குடியரசு தின அணிவகுப்பு டில்லியில் வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது.  ஆண்டுதோறும் ...

2023 தொழில்நுட்பத்துறையில் நிகழ்ந்தவை!

தொழில்நுட்பதின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. எந்த அளவிற்கு தொழில்நுட்பத்தால் நன்மை உள்ளதோ அந்த அளவிற்கு தொழில்நுட்பத்தில் தீமைகளும் உள்ளது. 2023 ஆம் வருடத்தை ...

தமிழில் AI தொழில்நுட்பம் : பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

பிரதமர் மோடி முதன்முறையாக  செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்பு தொழில்நுட்பத்தை, தமிழ் மொழியில் பயன்படுத்தியதில் மகிழ்ச்சி அடைவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ...

செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு! – புது தில்லி பிரகடனம் ஏற்பு!

புது தில்லி பிரகடனத்தை, செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் உலகளாவிய கூட்டாண்மை ஏற்றுக்கொண்டது. புது தில்லியில் நேற்று செயற்கை நுண்ணறிவு தொடர்பான உலகளாவிய கூட்டாண்மை (ஜிபிஏஐ) உச்சிமாநாடு ...

செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

செயற்கை நுண்ணறிவு குறித்த வருடாந்திர உலகளாவிய கூட்டாண்மை உச்சிமாநாட்டை (ஜிபிஏஐ) இன்று மாலை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார். புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை முதல் 14 ...

ஏஐ தொழில்நுட்ப அபாயம் : இந்தியா உள்ளிட்ட 28 நாடுகள் கையெழுத்து!

ஏஐ தொழில்நுட்ப அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கான முதல் சர்வதேச பிரகடனத்தில் இந்தியா உள்ளிட்ட 28 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தொடர்பான உச்சி மாநாடு ...

புல்லெட் ஓட்டும் பாட்டிகள் !

செயற்கை நுண்ணறிவு மூலம் வயதான பாட்டிகள் வண்டி ஓட்டுவதுப் போன்றப் புகைப்படங்களைப் பகிரும் நெட்டிசன்கள். காலம் வளருவதுப் போல நாமும் வளர்ந்துக் கொண்டிருக்கிறோம். நம்மோடுச் சேர்ந்துத் தொழில் ...

செல்பி எடுத்து அசத்தும் விலங்குகள் !

செயற்கை நுண்ணறிவு மூலம் விலங்குகள் செல்பி எடுப்பது போன்ற புகைப்படங்களைப் பகிரும் நெட்டிசன்கள். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் இன்றைய இளைஞர்கள் தங்கள் முகத்தைக் கண்ணாடியில் ...

அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு மாநாடு – எலான் மஸ்க் உள்பட முக்கிய பிரபலங்கள் பங்கேற்பு

அமெரிக்க நாடாளுமன்றத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த மாநாடு வருகிற செப்டம்பர் 13-ந்தேதி நடைபெற உள்ளது. செயற்கை நுண்ணறிவு என்பது கணினி அறிவியல் வளர்ச்சியின் உச்ச நிலை ஆகும். ...

செயற்கை நுண்ணறிவு கலைப் படைப்புகளுக்குக் காப்புரிமை தகுதியற்றவை- அமெரிக்க நீதிமன்றம்

AI எனப்படும் மனித ஈடுபாடு இல்லாமல் செயல்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகள் அனைத்தும் அமெரிக்க சட்டத்தின் கீழ் காப்புரிமை பாதுகாப்பு வழங்க முடியாது ...

அட்வைஸ் கொடுக்கும் AI: கூகுள் சோதனை

பயனர்களுக்கு மதிப்புமிக்க ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அதிநவீன ஜெனரேட்டிவ் AI போட் அமைப்பை உருவாக்க நிபுணர்கள் குழு தற்போது பணியாற்றி வருகிறது. வரவிருக்கும் ...