பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான அரசு மோடி அரசு! – அமித் ஷா
PM ஸ்வாநிதி யோஜனா நிதி, இதுவரை 62 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10,978 கோடியை வழங்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது ...
PM ஸ்வாநிதி யோஜனா நிதி, இதுவரை 62 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10,978 கோடியை வழங்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது ...
புதிய மற்றும் பழைய குற்றவியல் சட்டங்களை இணைப்பதன் மூலம் புதிய நீதி முறைமையை சீராக செயல்படுத்த புதிய செயலி உதவும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ...
லாலு பிரசாத் போன்றோர், பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக ஒன்றும் செய்யவில்லை என்றும், அவர்கள் ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலத்தை அபகரிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றிவந்தனர் என்றும் ...
போதைப்பொருள்களைக் கண்டறிதல், போதைப் பொருள்களை அழித்தல் மற்றும் குற்றவாளிகளைக் கைது செய்தல் ஆகியவற்றின் மூலம் போதைப் பொருள்கள் இல்லாத இலக்கை அடைய நாடு வேகமாக செயலாற்றுகிறது என ...
புது தில்லியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா இன்று நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான குடை அமைப்பான தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் ...
மார்ச் மாத தொடக்கத்தில் மக்களவைத் தேர்தலுக்கு முன் செயல்படுத்தப்படும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) விதிகளை எந்த ...
தேசத்தின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டதற்காக ஜமாத்-இ-இஸ்லாமி (ஜம்மு காஷ்மீர்) மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்த ...
கடந்த 10 ஆண்டுகளில் தீவிரவாதம் தொடர்பான வன்முறைகளும் உயிரிழப்பும் பெருமளவு குறைந்துள்ளன என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய ...
எதிர்வரும் பொதுத் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் ஜான்ஜ்கிர் நகரில் நடைபெற்ற ...
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையால் பாரதம் இன்று எந்த பேரழிவையும் சமாளிக்க முடியும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ...
நமது தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த புல்வாமாவின் வீர தியாகிகளுக்கு தலைவணங்குகிறேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பதிவில், கடந்த ...
முன்னாள் பிரதமர் பிவி நரசிம்ம ராவ் மற்றும் சவுத்ரி சரண் சிங் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கியதற்கு பிரதமர் மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ...
டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கியதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது ...
நமது எல்லைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார்' என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை ...
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அந்த இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். 19 வயதுக்கு ...
1643 கிலோமீட்டர் நீளமுள்ள இந்திய-மியான்மர் எல்லை முழுவதும் வேலி அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சிறந்த கண்காணிப்பை எளிதாக்கும் ...
இந்தியா மற்ற நாடுகளுடன் நட்புறவை விரும்புகிறது, ஆனால் எல்லைப் பாதுகாப்பில் சமரசம் இல்லை என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். புது தில்லியில் "நாளைக்கு அப்பாற்பட்ட பாதுகாப்பு: ...
மற்ற நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படாமல் எந்த நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். புது டெல்லியில் நேற்று (2024 ...
மூத்தத் தலைவரும், நாட்டின் முன்னாள் துணைப் பிரதமருமான திரு லால் கிருஷ்ண அத்வானி அவர்களுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பு குறித்து மத்திய உள்துறை ...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு “வலுவான கிராமப்புற வளர்ச்சிக்கு” அடித்தளமிட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். ...
வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகங்கள் கணினிமயமாக்கல் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு துறை ...
அனைத்து மாநில விவசாய ஊரக வளர்ச்சி வங்கிகளின் கணினிமயமாக்கல் திட்டத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ...
அமித் ஷாவின் 3 நாள் சுற்றுப்பயணம் இன்று தொடங்குகிறது. அஸ்ஸாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமித்ஷா, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி ...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இன்ஸ்டாகிராமை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies