பிரதமர் மோடி நமது எல்லைகளைப் பாதுகாப்பதில் உறுதி! – அமித்ஷா
நமது எல்லைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார்' என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை ...
நமது எல்லைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார்' என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை ...
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அந்த இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். 19 வயதுக்கு ...
1643 கிலோமீட்டர் நீளமுள்ள இந்திய-மியான்மர் எல்லை முழுவதும் வேலி அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சிறந்த கண்காணிப்பை எளிதாக்கும் ...
இந்தியா மற்ற நாடுகளுடன் நட்புறவை விரும்புகிறது, ஆனால் எல்லைப் பாதுகாப்பில் சமரசம் இல்லை என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். புது தில்லியில் "நாளைக்கு அப்பாற்பட்ட பாதுகாப்பு: ...
மற்ற நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படாமல் எந்த நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். புது டெல்லியில் நேற்று (2024 ...
மூத்தத் தலைவரும், நாட்டின் முன்னாள் துணைப் பிரதமருமான திரு லால் கிருஷ்ண அத்வானி அவர்களுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பு குறித்து மத்திய உள்துறை ...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு “வலுவான கிராமப்புற வளர்ச்சிக்கு” அடித்தளமிட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். ...
வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகங்கள் கணினிமயமாக்கல் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு துறை ...
அனைத்து மாநில விவசாய ஊரக வளர்ச்சி வங்கிகளின் கணினிமயமாக்கல் திட்டத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ...
அமித் ஷாவின் 3 நாள் சுற்றுப்பயணம் இன்று தொடங்குகிறது. அஸ்ஸாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமித்ஷா, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி ...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இன்ஸ்டாகிராமை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு ...
ஒருபுறம் அணு ஆயுத சோதனை மற்றும் கார்கில் போரின் மூலம் வளர்ந்து வரும் இந்தியாவின் சக்தியை உலகுக்கு உணர்த்தியவர் அடல் பிஹாரி வாஜ்பாய் என மத்திய உள்துறை ...
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதற்காக, டிசம்பர் 2024க்குள் அனைத்து யூனியன் பிரதேசங்களிலும், இந்த சட்டங்கள் தொடர்புடைய உள்கட்டமைப்புகள் முடிக்கப்படும் என மத்திய உள்துறை ...
சர்தார் வல்லபாய் படேலின் வலிமையான தலைமை மற்றும் வலுவான விருப்பத்தின் விளைவுதான் இன்று இந்தியாவின் ஒன்றுபட்ட வடிவம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ...
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்யும் முடிவு முற்றிலும் அரசியலமைப்பிற்கு உட்பட்டது என்பதை நிரூபித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ...
கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியின் மூலமாக ஊழலும், வாரிசு அரசியல் முறையும் ஒழிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் உள்ள புராரியில் அகில ...
பாதிக்கப்பட்ட மக்களுடன் மத்திய அரசு நிற்கிறது, விரைவில் இயல்பு நிலைக்கு வருவதை உறுதி செய்யும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். இது குறித்து தனது ...
மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் ...
பல மாநில கூட்டுறவுச் சங்கங்களில் நிர்வாகத்தை வலுப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், பொறுப்புணர்வை அதிகரிக்கவும், தேர்தல் செயல்முறையை சீர்திருத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என மாநிலங்களவையில் மத்திய உள்துறை மற்றும் ...
மக்களின் ஆதரவுடன் தெலுங்கானாவை நிச்சயமாக வளமான மாநிலமாக மாற்றுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், ஆதரவளிக்கும் ...
எல்லைகள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் நாடு வளர்ச்சி அடையாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் எல்லை பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டதன் ...
பிஆர்எஸ் மீது மக்கள் கோபத்தில் உள்ளதாகவும், கேசிஆர் அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவதை மக்கள் யாரும் விரும்பவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ...
குஜராத்தில் நேற்று பெய்த பலத்த பருவமழையால், மின்னல் தாக்கி 20 பேர் பலியாகியுள்ளனர். மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் ...
சத்தீஸ்கரில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் நக்சல்கள் ஒழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிப்படத் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பூரில் பாஜக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies