1643 கிலோமீட்டர் நீளமுள்ள இந்திய-மியான்மர் எல்லை முழுவதும் வேலி! - அமித் ஷா
Sep 12, 2026, 10:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1643 கிலோமீட்டர் நீளமுள்ள இந்திய-மியான்மர் எல்லை முழுவதும் வேலி! – அமித் ஷா

Murugesan M by Murugesan M
Feb 7, 2024, 12:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

1643 கிலோமீட்டர் நீளமுள்ள இந்திய-மியான்மர் எல்லை முழுவதும் வேலி அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சிறந்த கண்காணிப்பை எளிதாக்கும் வகையில் எல்லையில் ரோந்துப் பாதை அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

1,643 கிமீ நீளமுள்ள இந்தியா-மியான்மர் எல்லையில் வசிக்கும் மக்கள் எந்த ஆவணமும் இல்லாமல் இருநாட்டிலும் 16 கிமீ தூரம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மியான்மர் எல்லை முழுவதும் மின்வேலி அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

மோடி அரசு ஊடுருவ முடியாத எல்லைகளை உருவாக்க உறுதிபூண்டுள்ளது. 1643 கிலோமீட்டர் நீளமுள்ள இந்திய-மியான்மர் எல்லை முழுவதும் வேலி அமைக்க முடிவு செய்துள்ளது. சிறந்த கண்காணிப்பை எளிதாக்கும் வகையில், எல்லையில் ரோந்துப் பாதையும் அமைக்கப்படும்.

The Modi government is committed to building impenetrable borders.

It has decided to construct a fence along the entire 1643-kilometer-long Indo-Myanmar border. To facilitate better surveillance, a patrol track along the border will also be paved.
Out of the total border length,…

— Amit Shah (@AmitShah) February 6, 2024

மொத்த எல்லை நீளத்தில், மணிப்பூரில் உள்ள மோரேயில் 10 கிமீ நீளம் ஏற்கனவே வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு கலப்பின கண்காணிப்பு அமைப்பு (HSS) மூலம் வேலி அமைக்கும் இரண்டு பைலட் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மணிப்பூரில் தலா 1 கிமீ நீளத்துக்கு வேலி அமைக்கப்படும். மேலும், மணிப்பூரில் சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு வேலி அமைக்கும் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, விரைவில் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.

Tags: Amith sha
Share
Tweet
SendShare
Previous Post

சிலி நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து: முன்னாள் அதிபர் பலி!

Next Post

அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies