பணிகளை தொடங்கினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!
மத்திய உள்துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றக்கொண்ட் அமித் ஷா, தனது பணிகளை தொடங்கினார். குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய உள் துறை ...
மத்திய உள்துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றக்கொண்ட் அமித் ஷா, தனது பணிகளை தொடங்கினார். குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய உள் துறை ...
இண்டி கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தால் பிரதமர் யார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ...
மக்களவைத் தேர்தலில் இண்டியாகூட்டணி துடைத்தெறியப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் காந்தி பகுதியில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ...
பிரதமர் மோடி 2029 வரை ஆட்சியில் இருப்பார் என்றும் அதற்கு பிறகும் அவர் வழிநடத்துவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி ...
நடந்து முடிந்த நான்கு கட்ட தேர்தலிலேயே பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் பங்கானில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், 4 கட்ட தேர்தலிலேயே பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மையான ...
2029-ஆம் ஆண்டுக்குப் பிறகும் மோடியே பிரதமராக வருவார் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார். பாஜக கட்சி விதிப்படி. மக்களவைத் தேர்தலில் அக்கட்சி வென்றால் அமித் ஷாதான் பிரதமராக வருவார் ...
ஜம்மு-காஷ்மீரில் ரத்து செய்யப்பட்ட 370-ஆவது அரசியலமைப்பு சட்டப் பிரிவை மீண்டும் கொண்டு வர காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் திட்டமிடுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரில் பிரசாரம் செய்த அவர், ...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எங்கு பிரச்சாரம் செய்தாலும் மதுபான ஊழலை மக்கள் மறக்க மாட்டார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...
நாடு முழுவதும் பிரதமர் மோடி அலை வீசுவதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். வரும் 19-ம் தேதி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ...
மோடி பிரதமராக காரணமாக இருந்த உத்தரப்பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் நடைபெற்ற ...
பாஜக ஆட்சியில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்லாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தேசிய ...
370-வது பிரிவு நீக்கம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பிரதமர் மோடி பதிலடி அளித்துள்ளார். பீகார் மாநிலம் நவாடாவில் பாஜக ராஜ்யசபா எம்.பி.யும், முன்னாள் ...
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக நாளை தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ...
ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது : பிரதமர் மோடியின் வாக்குறுதிப்படி ஜம்மு காஷ்மீரில் ...
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்து முடியாது என மாநிலங்கள் கூற முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவுபடுத்தியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ...
ஹைதராபாத் விடுதலை தினம் அறிவிப்பு உயர்ந்த தியாகங்களைச் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளுக்கு சரியான அஞ்சலியாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஹைதராபாத் விடுதலைக்காக ...
அடுத்த 10 ஆண்டுகளுக்கு மோடி தான் பிரதமராக பதவி விகிப்பார் என உள்துறை அமைச்சர் அமித் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ரிபப்ளிக் டிவி உச்சி மாநாடு 2024 ...
இந்தியாவில் வரவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், அடுத்த 25 ஆண்டுகளுக்கான நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ...
இன்று திரிபுராவுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள் – வடகிழக்குப் பகுதியில் அமைதியையும் வளத்தையும் ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 5 ...
2027ஆம் ஆண்டில் 100 சதவீத உணவு தானியங்களை சேமிக்க முடியும் என் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். நாட்டின் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் வகையில் ...
கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாட்டின் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை ...
மத்திய உள்துறை அமித் ஷா குறித்து ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்ய ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலம் ...
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். நான்கு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர், அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை ...
மத்தியில் மூன்றாவது முறையாக பாஜக அட்சி அமைக்கும் என தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று தெரிவித்தார். குஜராத்தில் ரூ.1,950 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies