955 உயிருள்ள கங்கை ஆமைகள் மீட்பு : 6 பேர் கைது!
நாக்பூர், போபால் மற்றும் சென்னையில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த 955 உயிருள்ள அரியவகை கங்கை ஆமைகளுடன் 6 பேரை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) நேற்று கைது செய்தது. ...
நாக்பூர், போபால் மற்றும் சென்னையில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த 955 உயிருள்ள அரியவகை கங்கை ஆமைகளுடன் 6 பேரை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) நேற்று கைது செய்தது. ...
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சுக்பால் சிங், போதைப் பொருள் மற்றஉம் மனநோய் பொருட்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் ...
மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையினர் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 5 பேர் கைது ...
ஹரியானா மாநிலம் நூ பகுதியில் நடந்த யாத்திரையின்போது, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியதோடு, கலவரத்துக்கும் காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ...
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் போராட்டம் வெடித்திருக்கிறது. மறியலில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் ...
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய, தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை, அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் ...
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனல்டு ட்ரம்ப் தேர்தல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் உத்தரவாதத்தின் பேரில் காவல்துறையினர் சில நிமிடங்களில் ட்ரம்ப் ...
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. எனவே, அவரால் இனி 5 ஆண்டுகளுக்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies