இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் 2 முக்கியத் தளபதிகள் “அவுட்”!
இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில், ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் விமானப்படைத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் உட்பட பலர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. ...
இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில், ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் விமானப்படைத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் உட்பட பலர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. ...
இஸ்ரேல்-காஸா போருக்கு மத்தியில், கிழக்கு சிரியாவில் ஈரான் புரட்சிகரப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 2 ஆயுத சேமிப்பு கிடங்குகளின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி இருக்கிறது. ...
போர் நிறுத்தத்தை மீறி ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு இராணுவ வீரர் உட்பட 5 பேர் காயமடைந்தனர். ...
ஹமாஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேல், காஸா நகருக்குள் குண்டுமழை பொழிந்து வருகிறது. இத்தாக்குதலில் 24 மணி நேரத்தில் 704 பேர் உயிரிழந்திருப்பதாக காஸா ...
காஸா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது நாங்கள் அல்ல, பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் தீவிரவாதிகள்தான் என்று கூறியிருக்கும் இஸ்ரேல், அதற்கான வீடியோ காட்சி ஆதாரங்களையும் வெளியிட்டு விளக்கம் ...
இஸ்ரேலில் நடந்த இசை நிகழ்ச்சியில் புகுந்த ஹமாஸ் தீவிரவாதிகள், குழுமியிருந்த கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் உற்சாகமாக நடந்துகொண்டிருந்த இசை ...
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையேயுள்ள சர்ச்சைக்குரிய காஸா பகுதியில் இருந்து, இன்று அதிகாலை இஸ்ரேல் நோக்கி ஒரே நேரத்தில் 5,000 ஏவுகணைகளை ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவி இருக்கின்றனர். இதில், ...
உலகிலேயே கருத்து சுதந்திரத்தை முடக்கும் அடக்கும் அரசுகளில் ஒன்றாக ஜஸ்டின் ட்ரூடோ அரசு உள்ளது. முக்கியமாக ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் இருக்கும் மக்களின் கருத்து சுதந்திரத்தை நொறுக்கிக்கொண்டு ...
பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அரசியல் கட்சிகளைப் போல அல்லாமல், தனியார் நிறுவனம்போல நடத்தி வருகிறார்கள். இரண்டுமே ஊழல் மற்றும் கமிஷனுக்கு ...
மனித உரிமைகள் பற்றிய கருத்து தவறாகப் பயன்படுத்தப்படுவது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது. கனடா கொலைகாரர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என்று வங்கதேச வெளியுறவு துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமன் தெரிவித்திருக்கிறார். ...
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பதை காங்கிரஸ் கட்சியால் ஏற்க முடியவில்லை. மேலும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் ...
இந்தியாவை துண்டாட நினைக்கும் அமைப்புகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தருகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டி இருக்கிறார். இது தொடர்பாக ஆங்கில செய்திச் சேனல் ...
இராணுவ அதிகாரிகள் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. உயிரிழப்புக்குக் காரணமான பாகிஸ்தானை கண்டித்து ஜம்மு காஷ்மீரில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்தியா விளையாடக் ...
சனாதனத்தை எதிர்ப்பது என்பதுதான் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகம். இதன் காரணமாகவே, தி.மு.க. சனாதனத்தை எதிர்த்து வருகிறது என்று பா.ஜ.க. ...
மாலியில் சுற்றுலாப் படகு மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், இராணுவம் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், 50 தீவிரவாதிகள், 49 சுற்றுலாப் பயணிகள், 15 இராணுவ வீரர்கள் ...
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய உதயநிதிக்கு, இராவணனாலேயே முடியவில்லை. உதயநிதி எல்லாம் தூசுக்குச் சமம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதிலடி கொடுத்திருக்கிறார். ...
"இண்டியா" என்பது மிகவும் அபாயகரமான வார்த்தை. 2004-ம் ஆண்டு "இந்தியா ஒளிர்கிறது" என்று கோஷம் போட்டு நாங்கள் தோல்வியடைந்தோம். தற்போது உங்கள் கூட்டணிக்கு "இண்டியா" என்று பெயர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies